August 27, 2021
தமிழகம்
479
இந்த மண்ணில் பிறந்தால் தான் இந்த மண்ணிண் மக்களின் வலியை உணர முடியும். திருச்சி சிறப்பு முகாமில் ஈழ தாய் தமிழ் உறவுகள் பட்ட அவதிகளை துயரங்களை கண்டு கடந்த அதிமுக ஆட்சியில் செய்யாத போராட்டங்கள் அல்ல வைக்காத கோரிக்கைககள் அல்ல.மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வெறும் 900 ஆயிரம் 1000 ஏக்கர் என்று ஒருவருக்கு பல பங்களாவை கட்டி வாழ்த்தது வெறும் பல ஆயிரம் கோடிகளை சேர்த்த …
Read More »
August 26, 2021
தமிழகம்
457
பழவேற்காடு மீனவர்களின் 13 ஆண்டு கால வாழ்வாதார பிரச்சனையான காட்டுப்பள்ளி L&T கப்பல் கட்டும் துறைமுகத்தில் பணியாற்றும் 250 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்றும் இதுவரை உயர்த்தப்படாமல் உள்ள ஊதிய உயர்வு வேண்டியும், 2008ஆம் ஆண்டு அறிவித்த 2000 வேலை வாய்ப்பில் மீதம் உள்ள 1750 வேலையையும் மீண்டும் சுற்றி உள்ள பகுதிகளில் பணி வழங்கவேண்டும் எனவும் அனைத்து மீனவ கிராமங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்ட செய்தி …
Read More »
August 25, 2021
செய்திகள்
508
Karthikgovin@Clubhouse is the landing page for Karthikeyan Govindarajan in Clubhouse. The objective of this landing page is to give an integrated approach to connect Clubhouse and Linktree users with a trusted source for commercial business communication in the name of Clubkadai.
Read More »
August 25, 2021
செய்திகள்
391
#Clubkadai Clubhouse, கிளப் ஹவுஸ் என்னும் சமூக ஊடகத்தளம் தற்போது அதிக அளவில் உலகத் தமிழர்களிடம் பிரபலமாகிவருகிறது. உலகத்தமிழர்கள் கிளப் ஹவுஸ் தளத்தில் தங்களின் பொன்னான நேரத்தை நமது சமூகத்தின் நலனுக்காக அர்ப்பணித்து வருகின்றனர். சமூக முடக்கத்தால் பொருளாதாரத்தை இழந்து நிற்கும் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு வரும் 2021 ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு சமூக ஊடக பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்குபெற +918111001899 என்கிற எண்ணுக்கு கிளப் கடை என்று வாட்சப் …
Read More »
August 18, 2021
கரூர், தமிழகம்
319
வனத்துறை அமைச்சர் திரு. ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் வள்ளிமலை, ஆர். கோம்பை வனப்பகுதிகளை காப்பு காடுகளாக (Reserve forest) அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த இரண்டு வனப் பகுதிகளையும் காப்பாற்ற மக்களை திரட்டி ஓராண்டு காலமாகப் போராடினோம். இந்தப் போராட்டத்தின் விளைவாக வனப்பகுதிகளை அழிக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட்டது.இந்தப் பிரச்சனையை பொறுமையாக முழுக்கப் படித்து புரிந்து கொண்ட …
Read More »
August 17, 2021
செய்திகள்
287
தஞ்சாவூர் மாவட்டம் காவல் டுடே நிருபர்கள் குழு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த பொழுது தஞ்சை மாவட்ட கௌரவத் தலைவர் தலைமையில் மதிப்பிற்குரிய திரு. K.N சுப்பையன் மற்றும் தஞ்சை மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ் B.SC தஞ்சை மாவட்ட தாலுகா ரிப்போட்டர் M.பால்வாசகம் மற்றும் பேராவூரணி தாலுக்கா ரிப்போட்டர் S.இளையராஜா.
Read More »
August 17, 2021
செய்திகள்
356
தஞ்சைக்கு புதிய டிஎஸ்பி: நேற்று தஞ்சை நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக திரு கபிலன் ஐயா பதவி ஏற்றுக் கொண்டார். தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நேரடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றது இதுவே முதன்முறை ஆகும் என்பது தஞ்சைக்கு சிறப்பு அம்சமாக இருக்கிறது. -தஞ்சாவூர் ராஜேஷ் காவல் டுடே ரிப்போர்ட்டர்.
Read More »
August 16, 2021
செய்திகள்
428
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அவசர அவசரமாக நாட்டை விட்டு ஓடி விமானத்தில் பறந்து விட்டார். இந்த இக்கட்டான சூழலில் நாட்டின் அதிபர் மக்கள் உயிர் காக்க நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் தான் மட்டும் முண்டியடித்துக் கொண்டு தப்பி இருப்பது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர் பயத்தின் காரணமாக அங்கிருந்து வெளியேறும் முயற்சியில் காபூல் விமான …
Read More »
August 16, 2021
தமிழகம், திருச்சிராப்பள்ளி
341
சத்தியம் தொலைக்காட்சி தாக்குதல் ரவுடி ராஜேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி AWJUT அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தமிழ்நாடு சார்பில் 19.08.2021 வியாழக்கிழமை அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் பி.மோகன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் விருப்பு வெறுப்புகளை கடத்து பத்திரிக்கையாளர்கள் ஒற்றுமையை நிலைநாட்ட திருச்சியில் ஓரணியாக ஒருங்கிணைவோம்… {AWJUT}மாநிலத் …
Read More »
August 16, 2021
தமிழகம், திருச்சிராப்பள்ளி
523
தமிழக இளைஞர் பேரவையின் [TYA] சார்பில் தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சார்பில் ஒவ்வெரு இடங்களிலும் 75 மரக்கன்றுகள் நடும் விழா ஆகஸ்ட் 15காலை 11.15. மணி திருச்சி மாநகர் உறையூர் பகுதியில் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் போஸ் முத்துகிருஷ்ணன் ஆகிய இளைஞர் இன தளபதி அண்ணன்… திருச்சி.NS.திலீப் BA.BL., தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழக இளைஞர் பேரவை (TYA) தலைமையில் தேசியக் கொடியை ஏற்றி …
Read More »