Monday , June 9 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player

திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு, IAS அவர்களிடம் மனு-தமிழ்நாடு இளைஞர் கட்சி.

இன்று… தமிழ்நாடு இளைஞர் கட்சி, திருச்சி மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் திரு. கனேசன் அவர்கள் தலைமையில் மது கடைகளை முட மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு, IAS அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது  

Read More »

புறக்கணிக்கும் ஊடகங்கள் இளைஞர்கள் பயணிக்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சியை…

மதுபான கடைகளை மூடக்கோரி தமிழகமெங்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைவரும் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மதுபானக்கடைகளை மூடக்கோரி மனுக்கள் கொடுத்து வருகின்றனர் அதுபோல மதுபான கடைகளில் நிற்கும் குடிமகன்கள் இடம் நிவாரண நிதியை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் உண்டியலில் வசூல் செய்து அதை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் இருந்ததை பார்த்து ஒரு சில …

Read More »

144 தடை உத்தரவின் தளர்வுகள்-கரூர் மாவட்ட காவல்துறை

1. கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில் கட்டுமானப் பணிகளை அனுமதிக்கப்படும். 2.அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும். 3.அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 4. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் …

Read More »

சமூக விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் கூட்டம் ரேஷன் கடைகளில்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் சமூக விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் கூட்டம் ரேஷன் கடைகளில் அலை மோதியதால் வட்டாட்சியரால் நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் உதவியுடன் மக்களுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. இளைஞர் குரல் சார்பாக அரசுக்கும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.    

Read More »

விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில் இன்று சில தளர்வு விதிமுறைகளைப் பின்பற்றி பணிக்கு செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்து அதனடிப்படையில் அரவக்குறிச்சி சேர்ந்த மேகநாதன் பணி நிமித்தமாக கரூர் சென்று கொண்டிருந்த போது கரூர்- மதுரை சாலையில் உள்ள ஆட்டையாம்பரப்பு பகுதியில் இரு சக்கர வாகனம் சென்று கொண்டிருந்த …

Read More »

சேலத்தில் இளைஞர்கள் சேவை இளம்பிள்ளை பேரூராட்சியில்…

தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் தொடர்ந்து 32 நாட்களாக மக்களுக்கு தேவையான உதவிகளை அரசுடன் இணைந்தும் தனியாகவும் செய்து வருகின்றனர். அதுபோல இன்று, சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில்  சுமார் 156 குடும்பங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு தேவையான காய்கறிகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர் கட்சி சேலம் மாவட்ட செயலாளர் திரு.மணிகண்டன் B.E., தலைமையில்  வெங்கடேசன், ரங்கராஜ், தினேஷ்குமார், சதீஷ்,ஆறுமுகம், கிஷோர் மற்றும் தனபால் கலந்துகண்டு …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி பல்லடம் தலைவரை வழிமறித்த குழந்தை…

தமிழ்நாடு இளைஞர் கட்சி பல்லடம் தலைவரை வழிமறித்த குழந்தை… கோரோன ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரையிலும் மதியம் 600, 650 ஆட்களுக்கு உணவும் மற்றும் சுத்தி இருக்கக்கூடிய பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கிவந்த தமிழ்நாடு இளைஞர் கட்சி மூன்று நாட்களுக்கு முன்பு பாலில்லா குழந்தைகளை ை கண்டு மிகவும் வருத்தம் அடைந்தனர். பின்பு இன்றைய திருப்பூர் மாவட்ட தலைமை கலந்தாய்வு நடத்தி சமூக ஊடகம் மூலமாக …

Read More »

வியக்க வைக்கும் சில மனிதர்கள் கிராமங்களில்…

ஒரு பள்ளியின் தாளாளர் அட்வகேட் சமூக ஆர்வலர் என்று பலதரப்பட்ட அடையாளங்களை வைத்துக் கொண்டு தினமும் தோட்டத்தை உருவாக்கும் தோட்டக்காரன் ஆகவும் ஆடுகள் பராமரிப்பு செய்யும் தொழிலாளியாகவும் விவசாயம் செய்யும் விவசாயி ஆகவும் உருவெடுத்து திறம்பட தினமும் செய்து வரும் ஒரு மனிதர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வசிக்கும் K. முகம்மது பஜ்லுல் ஹக், BA, BL, அட்வகேட், நோட்டரி அவர்களை இளைஞர் குரல் சார்பாக அரவக்குறிச்சியின் இளைஞர்களின் நாயகன் என்று …

Read More »

வீடு வீடாக சென்று 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மக்களுக்கு கொரோன வராமல் தடுக்க இன்று வீடு வீடாக சென்று 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. வார்டில் விடுபட்ட மக்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் வழங்க பட உள்ளது.நிகழ்ச்சியில் த இ க திருவாரூர் மாவட்ட செயலாளர் சூர்யா முருகேசன் , திருவாரூர் நகர தலைவர் தனிகைவேல் , நகர இணை செயலாளர் …

Read More »

ஆதரவின்றி தவித்து வந்த 30 குடும்பங்கள் நரிக்குறவர்கள்- த.இ.க.வேலூர் மாவட்ட தலைவர் திரு.நரேஷ் குமார் ராஜேந்திரன் ( NKR )

இன்று காலை 3 மணியில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் கோரோணா நிவாரண பணிகளில் ஒரு பகுதி தொகுப்பு. ஆதரவின்றி தவித்து வந்த 30 குடும்பங்கள் & நரிக்குறவர்கள் அவர்களும் மனிதர்கள் தானே… இறுதி வரை பார்க்க வேண்டிய நெகிழ்ச்சியான பதிவு. இறைவனை காண வேண்டுமா? இந்த இல்லாதவர்களுக்கு, இருக்கும் சிலர் ( பணம்இருக்கும் சிலர் இல்லை கொடுக்கும் மனம் இருக்கும் சிலர்) கொடுத்த சிறு உதவியில் அவர்கள் மனதார வாழ்த்தும் …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES