November 20, 2019
இந்தியா, தமிழகம்
297
அரசாங்க அமைப்புகளில் அனைவருக்குமே பயன்படும் வகையில் சில நல்ல நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கு இது போய் சேரவே இந்த பதிவு. முடிந்தவரை இதைப் பகிருங்கள். அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்பதே இதன் நோக்கம். சமீபத்தில் சென்னையில் நெருங்கிய நண்பர் ஒருவரது தந்தையார் புற்றுநோயால் காலமானார். உடலை சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு எடுத்துக்கொண்டு போய் இறுதிச் சடங்குகள் செய்ய திட்டமிட்டிருந்தனர். அவர் சென்னை அரசு …
Read More »
November 19, 2019
செய்திகள்
409
மனைவியர் மற்றும் தனது பிள்ளைகள் பயன்படுத்துவதற்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் மற்றும் 120 பிஎம்டபிள்யூ கார்களை வாங்கி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த மன்னர்.மனைவியர் மற்றும் தனது பிள்ளைகள் பயன்படுத்துவதற்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் மற்றும் 120 பிஎம்டபிள்யூ கார்களை வாங்கி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த மன்னர். மக்கள் பஞ்சத்தில் தவித்து வரும் வேளையில், சுபபோகமாக வாழும் இந்த நிகழ்கால …
Read More »
November 19, 2019
கிருட்டிணகிரி
450
இன்று 19 11 2019 இனை இயக்குனர் மக்கள் நல பணிகள் மருத்துவர் பெறுமதிப்பிற்குரிய.பரமசிவம் தலைமையில் தண்ணார்வ நுகர்வோர் அமைப்புகளின் கூட்டம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுபான்மையினர் நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டேனியல் சக்கரவர்த்தி அவர்கள் மருத்துவ மனையில் போதிய செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க பட்ட …
Read More »
November 19, 2019
கிருட்டிணகிரி
379
சூளகிரியில் தனியார் பேருந்து நடத்துனர் அராஜகம்… கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து ஓசூர் வழி தடத்தில் GPT என்ற தனியார் பேருந்து இயங்குகிறது. சூளகிரியில் இருந்து ஓசூருக்கு செல்லும் வழியில் நெடுஞ்சாலையில் நிறைய ஊர் நிறுத்திடம் உள்ளது. ஆனால் சூளகிரியில் இருந்து நிறையப்பேர் ஏறினால் மட்டுமே பேருந்து நடத்துனர் நிறுத்திடம் தருகிறார் .எவறேனும் ஒருவர் ஏறினால் அந்த இடத்தில் பேருந்து நிற்காது என GPT பேருந்து நடத்துனர் வெளிப்படையாக பேசுகிறார். …
Read More »
November 19, 2019
சினிமா
388
உலக அழகி பிரியங்கா சோப்ராவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், இவர் இந்திய திரைப்பட நடிகையும் ஆவார். இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் இவர் பணியாற்றினார். இதனைத்தொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவே இல்லை. மேலும்,அவர் பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதோடு நடிகை …
Read More »
November 19, 2019
கரூர்
355
கரூர் மாவட்டம் தாந்தோணி நகராட்சி உட்பட்ட பசுபதிபாளையத்தில் உள்ள வெற்றி Theatre முதல் EB காலணி வரை மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டபட்டு வந்தன. இதனால் மக்களுக்கு பல தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருந்து வந்தது. இதனை கண்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் முனைவர் அபுல் ஹஸன் மற்றும் மாவட்ட இணை செயளாலர் திரு அன்டனி கேப்ரியல் மற்றும் நிர்வாகிகள் இணைந்து நமது …
Read More »
November 19, 2019
தமிழகம், திண்டுக்கல்
439
ஜனநாயக மக்கள் எழுச்சி கழக திண்டுகல் மாவட்ட தலைவராக முபாரக் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . கட்சியின் விதி முறைகளின் படி எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் அவர்களின் பரிந்துரையின் படி திண்டுகல் பேகம்பூரை சேர்ந்த எம். பி. முபாரக் அவர்கள் 19-11-2019 …
Read More »
November 19, 2019
தமிழகம்
674
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பஸ்தலப்பள்ளி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட பொன்னல் நத்தம் கிராமத்தில் பல மாதங்களாக குப்பைகள் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து அடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல முறை புகார் அளித்தும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.. என்று கிராம மக்கள் புலம்பல்.
Read More »
November 19, 2019
சினிமா, தமிழகம்
362
விஜய் நடித்து தீபாவளிக்கு வந்த பிகில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு …
Read More »
November 18, 2019
இந்தியா, செய்திகள், தமிழகம்
338
5 வயதில் தந்தையை இழந்தார். 16 வயதில் பாடசாலை இடைவிலகினார். 17 வயதில் ஏற்கனவே செய்த நான்கு வேலைகளையும் இழந்தார். 18 வயதில் திருமணம் முடித்தார். 18இலிருந்து 22 வரை வீதி ஒப்பந்தக்காரராக தோல்வியடைந்தார். இராணுவத்தில் இணைந்து இடை நிறுத்தப்பட்டார். சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டார். காப்புறுதி விற்பனையாளராகவும் மீண்டும் தோல்வி துரத்தியது. 19 வயதில் தந்தையாகினார். 20 வயதில் மனைவி இவரைப் பிரிந்து பெண் குழந்தையுடன் சென்றுவிட்டார். சிறு …
Read More »