September 15, 2019
தமிழகம்
411
திண்டுக்கல் அவர் லேடி பள்ளி விடுதியில் பாம்பு கடித்து ஒன்பதாம் வகுப்பு மாணவி பலி கொடைக்கானலை சேர்ந்த வர்ஷா (14) அவர் லேடி பள்ளி விடுதியில் தங்கி அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாள். இந் நிலையில் நேற்று இரவு விடுதியில் பாம்பு கடித்ததது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்
Read More »
September 15, 2019
தமிழகம்
260
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் – மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மனுக்களை பொற்றுக்கொண்டார்
Read More »
September 15, 2019
தமிழகம்
333
September 15, 2019
இளைஞர் கரம், சமூக சேவை, தமிழகம்
979
September 14, 2019
இந்தியா, செய்திகள்
382
*இந்தியாவில் நேரு, காந்தி மற்றும் அனைத்து தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறையில் அடைத்தார்கள்.* *ஆனால் டாக்டர் பீ ஆர் அம்பேத்காரை மட்டும் ஏன் சிறைச்சாலையில் ஆங்கிலேயர் அடைக்கச் வில்லை தெரியுமா.?* *பிரிட்டிஷ் நாட்டில் அவர் படித்தச் யுனிவர்சிட்டியில் ஒரு சங்கம் உண்டு. (LAW படித்தவர்களுக்கு மட்டும் அந்த சங்கம், officer club) அந்த சங்கத்தில் உலக அளவில் உள்ள அறிவாளிகள் மட்டுமே உறுப்பினர் ஆக இருக்க முடியும் ஆனால் அவ்வளவு எளிதாக …
Read More »
September 14, 2019
இந்தியா, சினிமா, செய்திகள், தமிழகம்
392
தல அஜித் படங்களுக்கு அவர் புகழைப் பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கிறோம் இப்படிக்கு நடிகர் அஜித் அவர்களின் மதுரை ரசிகர்கள்.
Read More »
September 14, 2019
தமிழகம், விளையாட்டு
275
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் பேரணி
Read More »
September 14, 2019
Uncategorized, விளம்பரம்
157
September 14, 2019
இந்தியா, இளைஞர் கரம், சமூக சேவை, தமிழகம்
267
*நம்மால் முடியும்*. என்தனை நிரூபித்து காட்டியுள்ளார் ஒரு இளைஞர். சென்னை சிட்கோ நகரில் குப்பைதொட்டியாக பயன்படுத்திவந்த கிணற்றை ,₹5,00,000 தமது சொந்த பணத்தில் மழைநீரை சேமிக்கும் கிணராக திரு பாபு அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். https://t.co/hOv33MAqDi. வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசிக்கும் *திரு.வெங்கடேஷ்வர பாபு* தனது சொந்த இயந்திரங்கள் துணையுடன் மெட்ரோ வாட்டர் துறையின் கீழ் *சிட்கோ நகர்* 9வது சாலையில் உள்ள மிகப் பெரிய பொது கிணறு …
Read More »
September 14, 2019
இந்தியா, தமிழகம்
299
ஆட்சியரை காரை விட்டு இறக்கிய மாணவி.! சமீபத்தில் செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது. அந்த விழாவில் தான் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை மாவட்ட ஆட்சியர் மூலம் …
Read More »