
இளைஞர் குரல்

பனைமுகம் திருமுகம் உலக சாதனை நிகழ்வு – தொல்.திருமாவளவன்
கடலூரில் (13.10.2019 ) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மூன்று உலக சாதனை நிகழ்வுகள் நடத்தப்பட்டது. 3046 விடுதலைச் சிறுத்தைகள் எனது முகமூடியை அணிந்து கொண்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருமுக வடிவில் அணிவகுத்து நின்றனர். 10465 பனைவிதைகளைக் கொண்டு தொல்.திருமாவளவன் முகத்தைக் வடிவமைத்திருந்தனர். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் முகத்தை வடிவமைத்து நின்ற 3046 விடுதலைச் சிறுத்தைகளும் கையில் துணிப்பையை தூக்கிப் பிடித்து பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று முழக்கமிட்டனர். இந்த …
Read More »விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை: விழுப்புரம் மாவட்டம் விக்ரவண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்ஆர் முத்தமிழ்ச் செல்வன் அவர்களை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் ஜிகே மணி மாநில பாமக தலைவர் பாமக மாவட்ட செயலாளர் புகழேந்தி பாமக ஒன்றிய செயலாளர் கொட்டியம்பூன்டி கார்த்தி அவர்களும் மற்றும் அதிமுக …
Read More »வெப் தொடருக்கு மாறும் நடிகைகள் – சமந்தா, ஹன்சிகா, காஜல்
7 பாகங்களாக தயாராக உள்ள மகாபாரதம் வெப் தொடரில் அமீர்கான் நடிக்க உள்ளார். அக்ஷய்குமார் த என்ட் வெப் தொடரிலும் அர்ஜுன் ராம்பால் த பைனல் ஹால் தொடரிலும் நடிக்கின்றனர். அபிஷேக் பச்சன், கியூமா குரோஷி, நவாசுதின் சித்திக், ஜாக்கி ஷெராப், விவேக் ஓபராய், கரீஷ்மா கபூர், கியாரா அத்வானி ஆகியோரும் வெப் தொடருக்கு மாறி உள்ளனர். கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வெப் தொடராக தயாராகிறது. இதில் …
Read More »காந்தி ஜெயந்தி யை போல் கலாம் ஜெயந்தி கொண்டாடப் பட வேண்டும் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
காந்தி ஜெயந்தி யை போல் கலாம் ஜெயந்தி கொண்டாடப் பட வேண்டும் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு. உலகம் போற்றும் ஐயா. திரு. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை கலாம் ஜெயந்தி என்று கொண்டாடப் பட வேண்டும். அதில் அரசு விழாவாகவும் அரசு விடுமுறை தினமாகவம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்து உத்தரவிட வேண்டும் என்று சேலம் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியை சேர்ந்த அதன் …
Read More »தமிழகம் முழுவதும் – நிறுவனங்களுக்கு கிளைகள் தேவை
தமிழகம் முழுவதும் கீழ்கண்ட நிறுவனங்களுக்கு கிளைகள் தேவைப்படுகிறது. தொடர்புக்கு: 9965557755 9566492129 EMAIL: nkbbtechnologies@gmail.com WEBSITES: www.nkbbtechnologies.com www.myhoster.in www.karurkart.in www.ilangyarkural.com
Read More »மாற்றுத்திறனாளி பெண் உட்பட 7 நபர்களை வெறிநாய் கடித்துள்ளது – குளித்தலை
குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவில் இன்று காலை முதல் மதியம் வரை மாற்றுத்திறனாளி பெண் உட்பட 7 நபர்களை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. மேலும் தீபாவளி நாட்கள் என்பதால் பொதுமக்கள் மிகவும் அதிகமாக நடந்து செல்லும் சாலையாக உள்ளது. நாய்தொல்லைகள் தொடர்ந்து இருப்பதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குளித்தலை நகராட்சி அலுவலகத்துக்குள் …
Read More »உலக தர நிர்ணய தின விழா – திருச்சி
உலக தர நிர்ணய தின விழா திருச்சி பெமீனா ஹோட்டல் லோட்டஸ் ஹாலில் இந்திய தர நிர்ணய அமைவனம் (தென் பிராந்திய அலுவலகம் சென்னை) BUREAU of INDIAN STANDRADS ஏற்பாடு செய்யப்பட்டு நடைப்பெற்றது விழாவில் விஞ்ஞானி -ஜி மற்றும் துணை இயக்குநர் ஜென்ரல் திரு கலைவாணன் அவர்கள் வறவேற்புரை நிகழ்த்த சஞ்சீவ் சதுர்வேதி அவர்கள் உலக தர நிர்ணய தகவல் வழங்க ஐஐஐடி இயக்குநர் டாக்டர் நரசிம்ம சர்மா …
Read More »Health Insurance Starts from Rs 2500 – Apollo Munich
Apollo Munich started giving insurance to people from Rs 2500 Per Year onwards.. They have variety of plance deponds on the customer’s requirement. Its absolutely compact for all people, who are ready to save more money. Apollo have Cashless facility, Tax Benefit, Low Premium and etc… By recent history of …
Read More »குக் தீவு பணத்தாளில் இனாவும் சுறாவும் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் பின்பற்றப்படும். அவை அவர்களின் வாழ்க்கை முறையில் பிரதிபலிக்கும். அவ்வகையில் குக் தீவு பணத்தாளில் சுறா மீன் மீது தேவதை அமர்ந்து கடலில் பயணம் செய்வது போல் படம் அச்சிடப்பட்டிருக்கும். அதன் கதை என்னவென்றால் தேவதையை கடல் அரசனுக்கு நிச்சயித்துள்ளார்கள். கடலில் மிதக்கும் தீவில் அரசன் உள்ளதால் தேவதை மிதக்கும் தீவிற்கு செல்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றார். கடல் ஜீவராசிகளிடம் கடல் அரசனிடம் …
Read More »