Friday , August 1 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

குக் தீவு பணத்தாளில் இனாவும் சுறாவும் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் பின்பற்றப்படும். அவை அவர்களின் வாழ்க்கை முறையில் பிரதிபலிக்கும். அவ்வகையில் குக் தீவு பணத்தாளில் சுறா மீன் மீது தேவதை அமர்ந்து கடலில் பயணம் செய்வது போல் படம் அச்சிடப்பட்டிருக்கும். அதன் கதை என்னவென்றால் தேவதையை கடல் அரசனுக்கு நிச்சயித்துள்ளார்கள். கடலில் மிதக்கும் தீவில் அரசன் உள்ளதால் தேவதை மிதக்கும் தீவிற்கு செல்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றார். கடல் ஜீவராசிகளிடம் கடல் அரசனிடம் …

Read More »

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் ரங்கமலை அமைந்துள்ளது

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் ரங்கமலை அமைந்துள்ளது. கரூர், திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லை யில் உள்ள இந்த மலையின் தென்பகுதி திண்டுக்கல் வனத்துறை மேற்பார்வையிலும், வடபகுதி கரூர் மாவட்ட வனத்துறை பாதுகாப்பிலும் உள்ளது. சுமார் ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட இந்த ரங்கமலையை பசுமையான காடு சூழ்ந்துள்ளது. ரங்கமலை மீது அமைந்துள்ள மல்லீஸ்வரன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக தி ஐ பவுண்டேஷன் அரசு மருத்துவமனை மற்றும் லிட்டில் ஸ்டார் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய ரத்ததானம்

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக தி ஐ பவுண்டேஷன் அரசு மருத்துவமனை மற்றும் லிட்டில் ஸ்டார் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய ரத்ததானம் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு முகாம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் கருவம்பாளையம் கேவி ஆர் நகர் பகுதியில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது மேலும் இந்த முகாமில் கலெக்டர் டாக்டர் திரு விஜய கார்த்திகேயன் அவர்களின் அறிவுரைப்படி நிறைய வாக்காளர் …

Read More »

சந்து கடையை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி காவல் ஆய்வாளரிடம் மனு

சந்து கடையை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி காவல் ஆய்வாளரிடம் மனு: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் கருங்கலாப்பள்ளியில்அரசு மதுபான கடை இருந்தது அந்த கடையில் குடிக்க வருபவர்களால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையிலும் அடிக்கடி சண்டை தகராறு ஏற்பட்டு அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பில்லாத நிலையில் வாழ்ந்து வந்தனர் பிறகு மதுபான கடையை அகற்ற சொல்லி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அந்த …

Read More »

இந்திய அஞ்சல் அட்டைக்கு வயது 140

இந்திய அஞ்சல் அட்டைக்கு வயது 140 அஞ்சல் அட்டை என்பது ஒரு செவ்வக துண்டு தடிமனான காகிதம் அல்லது மெல்லிய அட்டை, உறை இல்லாமல் எழுதுவதற்கும் அஞ்சல் செய்வதற்கும் நோக்கம் கொண்டது . ஒரு கடிதத்தை விட குறைந்த கட்டணத்தில் அஞ்சலட்டை அனுப்பலாம் . அஞ்சல் அட்டைகளின் ஆய்வு மற்றும் சேகரிப்பு டெல்டியாலஜி என்று அழைக்கப்படுகிறது . 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல் அஞ்சல் அட்டை ஆஸ்திரேலியா …

Read More »

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பாடத் திட்ட பயிற்சி முகாம்

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பாடத் திட்ட பயிற்சி முகாம்: திருச்சி மணிகண்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பாடத் திட்ட பயிற்சி முகாம் மணிகண்ட ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கெளசல்யா தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் லட்சுமி முன்னிலை வகித்தார். முகாமில் கர்ப்பத்தில் குழந்தைகளின் …

Read More »

பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி

பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பாக பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. மதுரை அஞ்சல்தலை நாணயவியல் சேகரிப்பாளர் சங்க காதர் ஹிசைன் பயணச் சீட்டினை காட்சிப்படுத்தினார். பயணச்சீட்டு சேகரிப்பில் விகடகவி எண்கள், அலங்கார எண்கள் கொண்ட மாநகர, புறநகர, அரசு விரைவு பேருந்து பயணச்சீட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன . திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகரன், மூத்த சேகரிப்பாளர் அசோக் காந்தி, …

Read More »

பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம்

பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம் இலவசமாக பெண்ணாடம் பகுத்தறிவாளர் கழகம் முன்பாக இன்று காலை 7மணி முதல் 8.30 வரை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் லயன். டி. செல்வராசு , செயலாளர் சி. மாரிமுத்து, பொருளாளர் லயன் வி. பாண்டியன், மாவட்டத் தலைவர்கள் லயன். மு. ஞானமூர்த்தி, தா. கொ. சம்பந்தம், லயன். ராமலிங்கம், லயன். செல்வன், லயன். பெருமாள், முன்னாள் தலைமை ஆசிரியர்களும் சமூக …

Read More »

தகவல் அறியும் உரிமை திருவிழா, மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை

மதுரை உலக தமிழ் சங்கத்தில் நேற்று காலை தகவல் அறியும் உரிமை திருவிழா மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. விழாவிற்க்கு மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் நிறுவனர் திரு.ஹக்கீம் தலைமை தாங்கினார். திரு. பாண்டியராஜன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்ச்சியில் பங்குபெற்றவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு எழுதுவதை திருச்சியை சேர்ந்த திரு.ஆரோன். K.திரவியராஜ் துவங்கிவைத்தார். அரசு …

Read More »

பள்ளி குழந்தைகள் பங்கேற்கும் chess compitision

  இன்று 13.10.2019 ஞாயிறு காலை 11 மணிக்கு மேல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மலர் மெட்ரிகுலேசன் பள்ளியில் chess compitision நடப்பதால் வெங்கமேடு காமதேனு நகரில் உள்ள ஸ்ரீ அன்னை வித்தியாலய பள்ளி கலந்துகொள்கிறது….. பள்ளியின் சார்பாக துளசி ஆசிரியர் பொறுப்பெடுத்து குழந்தைகளை அழைத்து சென்று வருவதுடன் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES