சென்னை திருவான்மியூரில் தேசிய மனிதநேயம் உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் சார்பில் முனைவர் பட்டம் வழங்கும் விழா
நேற்று 17 -11 -19 மாலை 6 மணிக்கு சென்னை திருவான்மியூரில் தேசிய மனிதநேயம் உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் சார்பில் முனைவர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திரு வி. எம். வடிவேல் (எ) தமிழன் வடிவேல் அவர்களுக்கு பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து பாடுபட்டும் குரல் கொடுத்தும் வருவதால் “சமூக சேவைக்கான” முனைவர் பட்டம் வழங்கி கௌரவபடுத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட டாக்டர் Dசந்திரசேகர் தமிழ்நாடு மாநில தேர்தல் …
Read More »