மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அவர்கள் சிறைவாசிகளுக்கு விடுதலைக்கு பின் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக சான்றிதழ் உடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சி வழங்குவதற்கு அனைத்து மத்திய சிறைகளிலும் தொழிற்பயிற்சி வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு கூறியுள்ளார் அதன் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் JK பென்னர் நிறுவனம் …
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்
