Monday , June 9 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player

திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500 வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சி

திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500 வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சியில் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது மதுரை,செப்.07 மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500-வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சியை பிரனேஷ் பிரிண்டர்ஸ் உரிமையாளர் கிஷோர்குமார், ஆரபி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி, செயலாளர் சித்ரா, …

Read More »

விஸ்வகர்மா யோஜனா திட்டம் குறித்து வீண் வதந்தி. தமிழ்நாடு அண்ணா கைவினைஞர்கள் சங்கம். குற்றச்சாட்டு

விஸ்வகர்மா யோஜனா திட்டம் குறித்து வீண் வதந்தி. தமிழ்நாடு அண்ணா கைவினைஞர்கள் சங்கம். குற்றச்சாட்டு. மதுரை, செப்7- தமிழ்நாடு அண்ணா கைவினைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.இரா.ராஜேந்திரன். மாநில துணைத் தலைவர் திரு. செல்வமணி* ஆகியோர் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விஸ்வகர்மா கௌசல் யோஜனா திட்டத்தின் படி 18 வகையான தொழில்களை செய்யக்கூடிய பாரம்பரிய கைவினைஞர்கள் சுமார் 30 லட்சம் பேருக்கு …

Read More »

மதுரையில் பி.கே மூக்கையா தேவர் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.

கல்வித்தந்தை பி.கே மூக்கையா தேவர் அவர்களின் 44 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, “அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில தலைமைக் கழகச் செயலாளர் வேலுச்சாமி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வைகை மு.பத்மநாபன், துணைத் தலைவர் முத்துராமலிங்கம், தொழிற்சங்க பொருளாளர் செல்வராஜ், மாநில வழக்கறிஞர் அணி …

Read More »

மதுரையில் பி.கே மூக்கையா தேவர் சிலைக்கு அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை

கல்வித்தந்தை பி.கே மூக்கையா தேவர் அவர்களின் 44-வது குருபூஜை விழாவை முன்னிட்டு,மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அவைத்தலைவர் அண்ணாதுரை, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட பொருளாளர் குமார், பரவை பேரூர் செயலாளர் …

Read More »

மதுரையில் பி.கே.மூக்கையாதேவர் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!

கல்வித்தந்தை பி.கே மூக்கையா தேவர் அவர்களின் 44 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, “நேதாஜி சுபாஷ் சேனை” மாநில தலைவர் “டாக்டர் மகாராஜன்” அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில செயலாளர் “சுமன் தேவர்” மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் நிர்மல்குமார், பாலா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக …

Read More »

உலக எம்ஜிஆர் பேரவை மாநாடு நடத்துவது குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது

உலக எம்ஜிஆர் பேரவை மாநாடு நடத்துவது குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது உலக எம்ஜிஆர் பேரவை மாநாடு நடத்துவது குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள ராஜ் பிலிம்ஸ் அலுவலகத்தில், “உலக எம்ஜிஆர் பேரவை நிறுவனர் “முருகு பத்மநாதன்” தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஜெயபால் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சிக்கு வருகை …

Read More »

ஊதிய உயர்வுக்காக போராடிய முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியனுக்கு பயனாளிகள் நன்றி.

பூம்புகார் கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊதிய உயர்வுக்காக பெரிதும் போராடிய முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியனுக்கு பயனாளிகள் நேரில் வந்து நன்றிகளை தெரிவித்தனர்.. மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மேலையூரில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் இயங்கும் சுயநிதி பிரிவு கல்லூரியில் பணியாற்றும் அலுவலக, ஆய்வக, நூலக உதவியாளர்கள், ஓட்டுநர், இரவு காவலர், துப்புரவு பணியாளர்கள் உட்பட்டவர்களுக்கு பல ஆண்டுகளாக மாதம் ரூபாய் 5000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு …

Read More »

பொதுமக்களை திரட்டி சாலை மறியல் : மதுரை மாநகராட்சி 27 வது வார்டு கவுன்சிலர் மாயத்தேவன் அறிவிப்பு.!

பொதுமக்களை திரட்டி சாலை மறியல் செய்ய போகிறேன் மதுரை மாநகராட்சி 27 வது வார்டு கவுன்சிலர் மாயத்தேவன் அறிவிப்பு மதுரை,செப்.04- மதுரை மாநகராட்சி 27 வது வார்டு 60 அடி ரோடு மெயின் ரோட்டில் சேரும் சகதியாக வயல்வெளி போல் இருப்பதால் பொதுமக்கள் தினமும் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் சாகசம் செய்வது போல் அந்த ரோட்டில் தினமும் சென்று வருகின்றனர். மந்த நிலையில் வேலை நட்ப்பதால் அந்த பகுதியில் …

Read More »

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ மாயூரநாதர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ மாயூரநாதர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மாயூரம் ஸ்ரீ அபயப்பிரதாம்பிகை சமேத ஸ்ரீ மாயூரநாதசுவாமி திருக்கோவில் பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் வெகு …

Read More »

மதுரையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக புதிய வட்டாரக் கிளைகள் தொடக்க விழா.!

மதுரை காலேஜ் ஹவுஸ் உள் அரங்கத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக மதுரை மாவட்டம் மற்றும் 7 புதிய வட்டாரக் கிளைகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் புதிதாக பதவி ஏற்று கொண்டனர். இந்நிகழ்விற்கு மாநில தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநில பொறுப்பாளர் கண்ணன் முன்னிலையில், மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES