Saturday , December 20 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் பாஜக விவசாய அணி சார்பாக பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் ஜி, விவசாய அணி மதுரை மாநகர் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி அவர்களின் தலைமையிலும், மாவட்ட பொதுச்செயலாளர் துரைபாஸ்கர் முன்னிலையிலும், அழகுராஜா ஏற்பாட்டில், மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் வீடு,வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசின் திட்டங்களான பயிர் காப்பீட்டு திட்டம், வேளாண் …

Read More »

தலைவர் திரு. ராகுல் காந்தி தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க இந்திய ஒற்றுமை நடைப்பயணம்…

தலைவர் திரு. ராகுல் காந்தி தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடக்கப் போகிறது. செப்டம்பர் 8 முதல் 10 வரை ( தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை 13 கி.மீ., மாலை 4 மணி முதல் 8 மணி வரை 12 கி.மீ)

Read More »

தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் சொந்த மாவட்டமாக உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்தது மாவட்ட நிர்வாகம்…

ஒரு வார காலம் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர், புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், இலுப்பூர் வட்டத்திற்கான கோட்டாட்சியர் அனைவருக்கும் மின்னஞ்சல், வாட்ஸ்- அப் பதிவு மற்றும் அலைபேசி வழியாக நேரில் அழைத்துப் பேசியும் இதுவரை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தமிழில் தரப்படாததால், இலுப்பூர் வட்டம் பனம்பட்டி மற்றும் திருவேங்கைவாசல் கல்குவாரி கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்க என்ற காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், சாமானிய …

Read More »

பச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மாணவர்களுக்கு சாப்பாடு தட்டு 30 பேருக்கு SEED NGO சார்பாக வழங்கப்பட்டது…

இன்று 22.8.22, செவ்வாய் கிழமை, கரூர் மாவட்டம், கரூர் வட்டம், வெள்ளியணை தென்பாகம் பச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி, சு.பகுத்தறிவு அவர்கள், உதவி ஆசிரியர் திருமதி, ச. செல்வி அவர்கள், திருமதி சுதா, சத்துணவு அமைப்பாளர், சிறப்பு விருந்தினர் திரு சரவணன், வெள்ளியணை – CRC, அவர்கள் மற்றும் பாலா …

Read More »

பொய்க்காலில் நின்று இரண்டு மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மதுரை கௌசிகா நோபல் உலக சாதனை.!

75 வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்துமதி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் ஆகியோர் முன்னிலையிலும், 18-ஆம் படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்பு செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் அவர்களின் தலைமையிலும் நோபல் …

Read More »

பொய்க்காலில் நின்று மூன்று மணிநேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மதுரை கௌசிகா நோபல் உலக சாதனை.!

75 வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்துமதி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் ஆகியோர் முன்னிலையிலும், 18-ஆம் படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்பு செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் அவர்களின் தலைமையிலும் நோபல் …

Read More »

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது தமிழக முதல்வர் அறிவித்துள்ள காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். குழந்தைகளின் நலன் கருதி சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். …

Read More »

மதுரை சிந்தாமணியில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா.!

மதுரை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் விசுவ ஹிந்து பரிஷத் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநில தலைவர் கதிர்வேலு தலைமை வகித்தார். ராமசுப்பிரமணியன், சக்திவேல், மணிகண்டன் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் கோட்டை பொறுப்பாளர் பாண்டியன், மதுரை மாவட்ட தலைவர் ஜெயகார்த்திக், துணைத்தலைவர் தங்கம் வெங்கடேஷ், செயலாளர் தங்கராமு, இணைச்செயலாளர் அற்புதராஜ், மாவட்ட பொறுப்பாளர் பெரியமருது, பங்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் சங்கிலி முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் …

Read More »

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேனுக்கு தேசத்தின் அடையாள விருது.!

சென்னை காஸ்மோ பாலிடீன் கிளப்பில் நீதியின் குரல் அமைப்பின் தலைவர் சி ஆர் பாஸ்கரன் தலைமையில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திரைப்பட நடிகர் எஸ் வி சேகர், முன்னாள் காவல்துறை இணை ஆணையாளர் கருணாநிதி மற்றும் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன் …

Read More »

மதுரை மாவட்டம் காமாட்சிபுரத்தில் பாஜக மாநகர் விவசாய அணி சார்பாக கிராம பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டம் குறித்து விளக்கம் 

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே நாகராஜன்  அவர்களின் அறிவுறுத்தலின்படி,மதுரை மாநகர் விவசாய அணி தலைவர்  முத்துப்பாண்டி அவர்களின்  தலைமையில், மாவட்ட  பொதுச்செயலாளர் துரைபாஸ்கர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலையில், மேலமாத்தூர் ஊராட்சி, காமாட்சிபுரம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று  பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டமான பயிர் காப்பீட்டு திட்டம், …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES