March 25, 2020
தமிழகம்
372
கொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு- மதுரையில் சிகிச்சை பெற்றவர் மரணம்! சென்னை: கொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் தீவிரமாக இருக்கிறது. கொரோனாவுக்கு நாட்டில் இதுவரை 10 பேர் பலியாகி இருந்தனர். 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். …
Read More »
March 25, 2020
இந்தியா
471
வீட்டுக்குள் இருங்க.. இல்லைன்னா கண்டதும் சுட உத்தரவுதான்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். ஹைதராபாத்: கொரோனாவுக்கான லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளில்தான் முடங்கி இருக்க வேண்டும்; வீதிகளில் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்க நேரிடும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார். கொரோனா தாக்கத்தால் தெலுங்கானாவிலும் லாக் டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் தொடருவதால் மாநில அரசு கடும் எச்சரிக்கை விடுத்து …
Read More »
March 25, 2020
இந்தியா, செய்திகள், தமிழகம்
443
இந்திய அரசு வெளியிட்டது கொரோனா இணையதளம்… நோய்த்தொற்றுடையவர்களின் எண்ணிக்கையை தினசரி 4 மணி நேரத்திற்கு இந்திய அரசு தொடர்ந்து பின்வரும் இணையதளத்தில் சேர்க்கிறது. அன்பான வேண்டுகோள் மக்கள் இந்த வலைத்தள டாஷ்போர்டைப் பார்க்க வேண்டும், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உண்மையான எண்ணிக்கையை அறிந்து கொள்ளுங்கள். தயவுசெய்து வதந்திகளை நம்ப வேண்டாம். http://www.covid19india.org Published by the Government of India The Government of India continues to add …
Read More »
March 24, 2020
இந்தியா, தமிழகம்
507
அன்பான உறவுகளுக்கு ஊடக உரிமை குரல் தமிழன் வடிவேலுவின் அன்பான வேண்டுகோள்… *இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கில் நாம் கடை பிடிக்க வேண்டிய சிலவற்றை உங்களுக்கு கூறுகிறேன்.* *தற்போது நமக்கு மிக முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக உள்ள மொபைல் போன்களை கீழே விழாமல் பார்த்துக்கொள்ளவும். ஏனென்றால் மொபைல் சர்வீஸ் கடைகள் கிடையாது. மேலும் சார்ஜர்கள் ரிப்பேர் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மொபைல் கடைகளும் கிடையாது.* *மொபைல் ரீசார்ஜ் மற்றும் …
Read More »
March 24, 2020
கரூர், தமிழகம்
386
*வைரஸ் பரவுவதை தடுக்க மாஸ்க் (முகக் கவசம்) அணிவீர்* அரவக்குறிச்சியில் *திருப்பூர் காட்டன் மாஸ்க் கிடைக்கும்* விலை *₹.10/-* மட்டுமே. அரவக்குறிச்சியில் தேவைப்படுவோர் உடனே தொடர்பு கொள்ளவும். (இன்று மதியம் 12 மணி முதல் கிடைக்கும்) *யாசீன் ஷாப்பிங்* மெயின் ரோடு *ராசி மெடிக்கல்ஸ்* மெயின்ரோடு *லக்கி மளிகை* தாலுகா அலுவலகம் எதிர் *ரமேஷ் பேக்கரி* ஏவிம் கார்னர் *MKA மளிகை* மார்கட் வளாகம் *தமிழ்நாடு மொபைல்ஸ்* பஸ் ஸ்டாண்ட் …
Read More »
March 24, 2020
இந்தியா, செய்திகள், தமிழகம்
346
ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த கேரளா.. பிளான் சியை கையில் எடுத்த சைலஜா.. என்ன? திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதால், அங்கு அம்மாநில அரசு பிளான் ‘சி’யை அமல்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் முதல் முதலாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் ஏற்பட்டது. கேரளாவில் மொத்தம் மூன்று பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இவர்கள் மூன்று …
Read More »
March 24, 2020
இந்தியா, செய்திகள், தமிழகம்
379
கொரோனா வைரஸ் யாரை எளிதில் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கு ,யாருக்கு அதிகம் ஆபத்து இருக்கு இங்கிலாந்து சுகாதாரதுறை வெலீயிட்டு உள்ள தகவல்கள். சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலகளவில் 7,157 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 1,82,438 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி …
Read More »
March 23, 2020
செய்திகள்
360
சோவியத் கால உயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் குழு கொரோனா தொடர்பில் 13 தடுப்பூசிகளை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் தெரியவருதாவது, கொரோனா தடுப்பூசி தொடர்பில் விலங்குகளுக்கும் அதேவேளை மனிதர்களுக்கும் அடுத்த வாரம் சோதனை மேற்கொள்ளப்படும் என பிரித்தானியா அறிவித்த நிலையில், தற்போது ரஷ்யாவில் இருந்து செயல்பட்டுவரும் சோவியத் கால உயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இதை அறிவித்துள்ளது. …
Read More »
March 23, 2020
இந்தியா, செய்திகள், தமிழகம்
312
☝☝இந்த ஒற்றை புகைப்படம் பல லட்சம் மக்களின் வலிகளை பிரதிபலிக்கிறது. இத்தாலியின் அதிபர் . மேம்படுத்தபட்ட சுகாதார கட்டமைப்பு இருப்பினும் வைரஸை கட்டுபடுத்த இயலாமல் செய்வதறியாது கண்ணீருடன் நிற்கின்றார். இத்தாலியில் நிமிடத்திற்கு ஒருவர் பாதிப்பும் , சராசரியாக 5 நிமிடத்திற்கு ஒரு இறப்பும் நிகழ்ந்து வருகிறது. அறிவியலும் செய்வதறியாது விலகி நிற்கிறது. என்ன செய்ய போகிறோம் என வல்லரசு நாடுகளே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் மக்களது ஒத்துழைப்பு மட்டுமே …
Read More »
March 22, 2020
இந்தியா, இளைஞர் கரம், சமூக சேவை, செய்திகள், தமிழகம், திருப்பூர்
525
தமிழ்நாடு இளைஞர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக ஆதரவற்றவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்த வேலை செய்பவர்களுக்கும் உணவு அளிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை பின்பற்ற சொல்லி அரசாங்கம் சொல்லி இருந்தாலும் இவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. வீடு இருப்பவர்கள் வீட்டில் சமைத்துக் கொள்ளலாம் வீடு இல்லாதவர்களும் ஹோட்டல் கடை நம்பி இருப்பவர்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்???? இந்த மகத்தான சேவையை புரிந்த தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் …
Read More »