November 11, 2022
இந்தியா, தமிழகம், திருச்சிராப்பள்ளி, விளம்பரம்
231
அன்பார்ந்த நண்பர்களே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக நிதி திரட்ட “முல்லை அறக்கட்டளைக்கு” ஆதரவளிக்கவும். இந்தக் குழந்தைகளுக்குத் தேவையானதைக் கூட சொல்ல முடியாது. அவர்களுக்கு சரியான சிகிச்சை மற்றும் சத்தான உணவு தேவைப்படுகிறது. ஆதரவற்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உங்கள் உதவி தேவை!!! முல்லை அறக்கட்டளை இந்த குழந்தைகளுக்கு 2016 ஆம் ஆண்டு முதல் உணவுப் பொருட்கள் மற்றும் பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் ஆதரவளிக்கிறது. இந்த குழுவிற்கு உணவு …
Read More »
November 10, 2022
செய்திகள்
256
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி காய்கறி மார்க்கெட்டில் மதுரை கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வர்த்தக அணி சார்பில் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து வியாபாரிகளிடம் கையெழுத்து வேட்டை மாவட்ட வர்த்தக அணி தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்றது .இந்நிகழ்வில் பாஜக மாநில. தலைவர் அண்ணாமலை பங்கேற்று வியாபாரிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.பின்னர் அவர் பேசியதாவது :- விடியல் அரசு என்று தனக்குத்தானே பட்டம் …
Read More »
November 9, 2022
செய்திகள்
270
உறங்கா விழிகளுடன் அப்போலோ மருத்துவமனைமாநகரின் 15 கி.மீ. சுற்றளவில் இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் மதுரை அப்போலோ மருத்துவமனைஉலகின் வேறெந்த சிறந்த மருத்துவனைக்கும் இணையான தரமான சேவையை அவசர சிகிச்சைப் பிரிவில் அப்போலோ மருத்துவமனை அளிக்கிறது. சர்வதேச தரம் வாய்ந்த அவசர சிகிச்சை கட்டமைப்பை உருவாக்கும் அப்போலோ மருத்துவமனை தலைவரின் தொலைநோக்குப் பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது.நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நிலையைப் பொருத்தவரை ஆம்புலன்ஸ் சேவைகள், நோயாளியை …
Read More »
November 9, 2022
செய்திகள்
143
கழுத்தில் இரும்புக் கம்பி குத்திஆபத்தான நிலையில் இருந்த இளைஞர் ஒரே வாரத்தில் குணமடைந்தார் !திருச்சி அப்போலோ மருத்துவர்களுக்கு பாராட்டு!!கார்த்திகேயன் என்ற 33 வயது இளைஞர் கடந்த 15.10.2022 அன்று திருச்சி அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டுவரப்பட்டார்.. வீட்டில் சுமார் 15 அடி உயர முதல் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரும்பு ராடு ஒன்று அவரது கழுத்தில் சொருகி உள்ளது.அதிக உயரத்தில் இருந்து விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் …
Read More »
November 7, 2022
செய்திகள்
223
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் மண்டலத்தலைவர் எம்.டி.ராஜா தலைமையில் மனு வழங்கப்பட்டது. இதில் அர்ச்சகர் பேரவைத் தலைவர் தெய்வேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சசிகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்,ஐடி விங் மாயாண்டி, ஜெ.புரம் நகர்த்தலைவர் ராஜ்குமார் மற்றும் …
Read More »
November 7, 2022
செய்திகள்
156
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் மண்டலத்தலைவர் எம்.டி.ராஜா தலைமையில் மனு வழங்கப்பட்டது. இதில் அர்ச்சகர் பேரவைத் தலைவர் தெய்வேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சசிகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்,ஐடி விங் மாயாண்டி, ஜெ.புரம் நகர்த்தலைவர் ராஜ்குமார் மற்றும் …
Read More »
November 7, 2022
செய்திகள்
725
மதுரை கே.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரில் அருள்மிகு ஸ்ரீ ரணகாளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் திமுக வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளரும், சி.ஆர்.பொறியியல் கல்லூரியின் சேர்மனுமாகிய சி.ஆர்.சின்னத்துரை மற்றும் தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட முன்னாள் கழக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு 12-வது வார்டு திமுக வட்டக் கழக செயலாளர் பி.எம்.மருது, வழக்கறிஞர் கார்த்தி, வண்ண மீன் பண்ணை உரிமையாளர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை …
Read More »
November 7, 2022
செய்திகள்
348
பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் மக்கள் நீதி மையம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் யானைக்குழாய் பகுதி, கோ.புதூர், மதிச்சியம் போன்ற மூன்று இடங்களில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானங்களை வழங்கினார். பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் அருகே மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி …
Read More »
November 7, 2022
Politics, இந்தியா, தமிழகம்
194
சென்னை: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், நாட்டில் ஜாதி பாகுபாடு தொடர்ந்து மக்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது. ஆனால், இந்த சமூகத் தீமை முன்னேற்றத்தின் பக்கவாட்டில் ஒரு முள்ளாக இருந்தும், அதற்கு எதிரான போராட்டத்தைத் தொடர புதிய சாம்பியன்கள் உருவாகிறார்கள். அரியலூர் ஆனந்தவாடி கிராமத்தில் உள்ள இந்திரா நகர் மக்களிடம் கேட்டால், அவர்களின் தெருவில் அவமதிக்கும் மோனிகர்களை விரட்டியடிக்கும் அவர்களின் முயற்சி ஆழமாக வேரூன்றிய சாதிவெறியால் …
Read More »
November 7, 2022
Politics
242
கரூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்ட கே. சந்தோஷ் குமார் அவர்கள் நேற்று மாலை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய ஜோதிமணி எம்பி அவர்களை கரூரில் அவர்களது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கியும் வாழ்த்துக்களை பெற்றபோது உடன் கரூர் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் மெய்யான மூர்த்தி அவர்களும் கரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அண்ணன் கடவூர் குமார் அவர்களும் மலையாண்டி கடவூர் …
Read More »