Saturday , December 20 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

கருவனூர் ராஜேந்திரன் நினைவு தினத்தை முன்னிட்டு, விசிக அய்யங்காளை மாலை அணிவித்து மரியாதை.!

மதுரை வடக்கு மாவட்ட விசிக முன்னாள் மேற்கு ஒன்றியச் செயலாளர் கருவனூர் ராஜேந்திரன் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கருவனூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்இந்நிலையில் கருவனூர் ராஜேந்திரன் படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் இரா.அய்யங்காளைவழக்கறிஞர் ரவிக்குமார்,புதூர் பரமசிவம்,ஒத்தக்கடை மலைச்சாமி,தொண்டைமான், அன்பழகன்,கருவனூர் பறைமுருகன் ஆகியோர் …

Read More »

பால் விலை உயர்வை கண்டித்து மதுரை பெத்தானியாபுரத்தில் பாஜக விளாங்குடி மண்டல் தலைவர் கஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

பால் விலை உயர்வை கண்டித்து மதுரை பெத்தானியாபுரத்தில் பாஜக விளாங்குடி மண்டல் தலைவர் கஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வார்டு தலைவர்கள் ராதா, திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஓபிசி அணி மாநில பொருளாளர் மோகன்குமார் கண்டன உரை ஆற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் வேங்கைமாறன், ஓபிசி அணி மாவட்ட துணைத்தலைவர் பாலன் ரேடியோஸ் …

Read More »

மதுரை மூன்று மாவடியில் பாஜக வண்டியூர் மண்டல் சார்பாக பால் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.!

பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் மதுரை கிழக்கு மாவட்டம் மூன்றுமாவடி சந்திப்பு அருகே பாஜக வண்டியூர் மண்டல் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் கே.வி கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குவண்டியூர் மண்டல் தலைவர் திருப்பதி, துணைத் தலைவர் சுபசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட …

Read More »

பால் உயர்வை கண்டித்து பாஜக பரவை மண்டல் தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

தமிழக அரசின் பால் உயர்வை கண்டித்து மதுரை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி பரவை மண்டல் சார்பாக அதன் தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல் பொதுச் செயலாளர் துரைபாஸ்கர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பரவை பேரூர் தலைவர் ஜெகநாதன் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட விவசாய அணி முன்னாள் மாநகர் தலைவர் முத்துப்பாண்டி முன்னாள் …

Read More »

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் குழந்தைகள் தின கொண்டாட்டம்.!

குழந்தைகளுக்கும் மருத்துவ உரிமை அவசியம்மருத்துவமனை அலங்கரிக்கப்பட்டு சிறப்புக் கொண்டாட்டம்குஷியான விளையாட்டுகளுடன் ஆரோக்கிய விழிப்புணர்வு திருச்சி, நவ 15: குழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவர்களின் கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வைப் பரப்பும் விதமாக நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த குழந்தைகள் தின நாளில் ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகுந்த நம்பிக்கைக்குரிய மருத்துவ சேவை குழுமமான அப்போலோ, குழந்தைகளுக்கான மருத்துவ உரிமை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நாடு …

Read More »

பால் விலை உயர்வை கண்டித்து மதுரை கீரைத்துறையில் பாஜக மஹால் மண்டல் சார்பாக ஆர்ப்பாட்டம்.!!

தமிழகத்தில் பால் விலை உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் மதுரை கீரைத்துறை பகுதியில் பாஜக மஹால் மண்டல் தலைவர் ஐ.பாலமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக நகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இந்நிகழ்விற்கு மாவட்டச் செயலாளரும், தெற்கு தொகுதி …

Read More »

மதுரை அப்போலோ மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்.!

அப்போலோ மருத்துவமனையில் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி கொண்டாட்டப்பட்டதுகுழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவர்களின் கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வைப் பரப்பும் விதமாக நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த குழந்தைகள் தினத்தில், ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகுந்த நம்பிக்கைக்குரிய மருத்துவ சேவை குழுமமான அப்போலோ, குழந்தைகளுக்கான மருத்துவ உரிமை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் உள்ள அப்போலோ குழுமத்தின் சில மருத்துவமனைகளில் சிறப்பு நிகழ்ச்சியை …

Read More »

மதுரையில் THE KING RASHID INTERNATIONAL COLLEGE சார்பாக குழந்தைகள் தின விழா.!!

மதுரையில் இயங்கி வரும் THE KING RASHID INTERNATIONAL COLLEGEசார்பாககுழந்தைகள் தினத்தை முன்னிட்டு YMCA பள்ளியில் காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடினர்.இந்த நிகழ்வில் கல்லூரியின் நிறுவனர் முனைவர் k ஜாபர் ஷெரிப், பள்ளியின் முதல்வர் ஜொய்ஸ் மேரி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.இந்த விழாவினை கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜாஹிர் ஹுசைன், விமான பொறியாளர் அம்ஜத் ஹுசைன், கல்லூரியின் பொறுப்பாளர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் சூர்யா மிக சிறப்பாக ஏற்பாடு …

Read More »

மதுரையில் THE KING RASHID INTERNATIONAL COLLEGE சார்பாக குழந்தைகள் தின விழா.!

மதுரையில் இயங்கி வரும் “THE KING RASHID INTERNATIONAL COLLEGE”சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு YMCA பள்ளியில் காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடினர்.இந்த நிகழ்வில் கல்லூரியின் நிறுவனர் முனைவர் k ஜாபர் ஷெரிப், பள்ளியின் முதல்வர் ஜொய்ஸ் மேரி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.இந்த விழாவினை கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜாஹிர் ஹுசைன், விமான பொறியாளர் அம்ஜத் ஹுசைன், கல்லூரியின் பொறுப்பாளர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் சூர்யா மிக சிறப்பாக …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES