பி.வி.பி கல்லூரி குழுமத்தின் சேர்மன் டாக்டர் “பண்ணை செல்வகுமார் புதுமை பெண் விருதை வழங்கி பாராட்டினார் மதுரை, ஏப்ரல்.02- மதுரை வில்லாபுரத்தில் ஆதிநாகசக்தி அம்மன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக மகளிர் தின விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு சாதனைகளை செய்த பெண்மணிகளை கவுரவப்படுத்தும் விதமாக “புதுமை பெண் விருது” மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கான “சாதனை மாணவி விருதுகள்” வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட …
Read More »மதுரையில் பிரவேசி ஒர்க்கர்ஸ் சார்பாக பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி
மதுரையில் பிரவேசி ஒர்க்கர்ஸ் சார்பாக பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிறமொழி பிரிவு மாநில செயலாளர் கன்பத்லால் தலைமை தாங்கினார். தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன் வரவேற்று பேசினார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் வேட்பாளர் பேராசிரியர் இராமஸ்ரீநிவாசனை …
Read More »மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ராஜீவ்காந்திக்கு நிர்வாகிகள் வாழ்த்து
மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ராஜீவ்காந்திக்கு ஏராளமானோர் சால்வை அணிவித்து வாழ்த்து மதுரை, மார்ச்.30- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய தலைவர் மல்லிகாஅர்ஜீனே கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் நேரடி ஒப்புதலோடு, மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தியை,மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக,அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால்அறிவித்துள்ளார். ராஜீவ்காந்தி காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. …
Read More »மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ராஜீவ்காந்திக்கு நிர்வாகிகள் வாழ்த்து..!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய தலைவர் மல்லிகாஅர்ஜீனே கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் நேரடி ஒப்புதலோடு, மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தியை,மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக, அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் அறிவித்துள்ளார். ராஜீவ்காந்தி காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக நியமனம் செய்யப்பட்ட அவருக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ் மீர்பாஷா, பூக்கடை கண்ணன், …
Read More »மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் மகன் ராஜீவ்காந்தி நியமனம்..!
மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் அவர்களின் மகன் மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தியை,அகில இந்திய தலைவர் மல்லிகா அர்ஜுனகார்கே மற்றும் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நேரடி ஒப்புதலோடு, நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ராஜீவ்காந்திக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே மாணவர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், ஆந்திரா மாநில பொறுப்பாளராகவும் பதவி வகித்து வந்தவர் என்பது …
Read More »பெண்களால் நடத்தப்பட்டு வரும் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கும் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளிக்கும் குவிந்து வரும் பாராட்டு..!
பெண்களால் நடத்தப்பட்டு வரும் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கும் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது ராஜபாளையம், மார்ச்.28 ராஜபாளையத்தில் கிரகாம்பெல் உலக சாதனை புத்தகம் நிறுவனம் மற்றும் வீரத்தமிழர் தற்காப்புக் கலை சங்கம் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை …
Read More »உலக சாதனை படைத்த திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டு..!
பெண்களால் நடத்தப்பட்டு வரும் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கும் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது ராஜபாளையம், மார்ச்.28 ராஜபாளையத்தில் கிரகாம்பெல் உலக சாதனை புத்தகம் நிறுவனம் மற்றும் வீரத்தமிழர் தற்காப்புக் கலை சங்கம் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை …
Read More »மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா
மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மதுரை கனகு பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் ஏழை எளிய ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் வள்ளலார் அன்னதான கூடத்தின் நிறுவனர் பாரதி சிவா, குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி மற்றும் மூத்த நடிகர் அப்பா பாலாஜி, ஸ்ரீமான் சரவணன், மீசை அழகப்பன், மீசை மனோகரன், குறும்பட இயக்குனர் ஜெ.விக்டர், தொடாதே திரைப்படத்தின் இயக்குனர் அலெக்ஸ், …
Read More »தமிழகத்தில் முதன்முறையாக கீழக்குயில்குடி சமணர் மலை அடிவாரத்தில் சித்தர்கள் மாநாடு
தமிழகத்தில் முதன்முறையாக புராதன சிறப்பு வாய்ந்த சமணர் மலை அடிவாரத்தில் சித்தர்கள் மாநாடு நடைபெற்றது. மதுரை,மார்ச்.27- சித்தர்கள் மகாசபை ஞானாலயம் 360 நடத்திய உலக சித்தர்கள் மற்றும் நல்லிணக்க மாநாடுதமிழகத்தில் முதன் முறையாக மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியில் புராதன சிறப்பு வாய்ந்த சமணர் மலை அடிவாரத்தில் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை மற்றும் சொற்பொழிவும், அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் யாகவேள்வி நடைபெற்றது. இம்மாநாட்டில் …
Read More »மதுரை புட்டுத்தோப்பு சொக்கநாதர் ஆலயத்தில் நடந்த திருவாசகம் நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் பங்கேற்பு
மதுரை புட்டுத்தோப்பு சொக்கநாதர் ஆலயத்தில் திருவாசகம் ஆன்மீக நிகழ்ச்சி மதுரை, மார்ச்.25- தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், தமிழ்நாடு மாநில சேர்மனாக மருத்துவர் கஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவராக திருமதி கீதா முருகன் ஆகியோரை,அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் பட்னவி நியமனம் செய்தார். இதைத்தொடர்ந்து புதிதாக நியமனம் செய்யப்பட்ட அவர்கள் இறைவனிடம் வாழ்த்து பெறும் விதமாக, மதுரை புட்டுத்தோப்பில் உள்ள …
Read More »