கரூர் மாவட்டம் தாந்தோணி நகராட்சி உட்பட்ட பசுபதிபாளையத்தில் உள்ள வெற்றி Theatre முதல் EB காலணி வரை மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டபட்டு வந்தன. இதனால் மக்களுக்கு பல தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருந்து வந்தது. இதனை கண்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் முனைவர் அபுல் ஹஸன் மற்றும் மாவட்ட இணை செயளாலர் திரு அன்டனி கேப்ரியல் மற்றும் நிர்வாகிகள் இணைந்து நமது …
Read More »குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக எதிர் வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக நிர்வாகிகள் கூட்டம்
17/11/19 4:40 pm: குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக எதிர் வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக நிர்வாகிகள் கூட்டம் 17/11/2019 பெரியார் நகரில் நடைபெற்றது… இக்கூட்டத்தில் குளித்தலை நகரின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குளித்தலையில் கதவணை அமைக்க ரூபாய் 50 லட்சம் ஆய்வுக்காக நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசிற்கு குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் …
Read More »தேசிய நூலக வார விழா – குளித்தலை
குளித்தலை அரசு முழு நேர கிளை நூலகத்தில் 15/11/2019 52 ஆவது ஆண்டு தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு குளித்தலை பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது முடிவில் வெற்றிபெற்ற குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து 16/11/2019 அன்று நடைபெறும் நூலக வார விழாவில் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
Read More »கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவை
கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகளுக்கு இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவைப்படுகிறார்கள். கரூர் வட்டம் (பகுதி): கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியானை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள், புலியூர் (பேரூராட்சி) மற்ரும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி), கிருஷ்ணராயபுரம் வட்டம் (பகுதி): பாலராஜபுரம் ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், …
Read More »52ஆவது தேசிய நூலக வார விழா
குளித்தலை வாசகர் வட்டம் மற்றும் குளித்தலை முழு நேர கிளை நூலகம் இணைந்து நடத்தும் 52ஆவது தேசிய நூலக வார விழா அனைவரும் வருக வருக. நாள் 16: 11:2019 காலை 10 மணிக்கு.
Read More »தமிழ்நாடு இளைஞர் கட்சி குளித்தலை பகுதி செயலாளர் &குளித்தலை பகுதி இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு
தமிழ்நாடு இளைஞர் கட்சி குளித்தலை பகுதி செயலாளர் &குளித்தலை பகுதி இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கடம்பை P. பிரபாகரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக 12/11/2019 குளித்தலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் குளித்தலை சுங்க கேட் பகுதியில் நான்கு திசைகளிலும் உள்ளே வரும் வாகனங்களுக்கும் வெளியே செல்லும் வாகனங்களுக்கு வழிகாட்டும் பலகையும் மற்றும் தந்தை பெரியார் பாலத்தில் பழுதுகளை சரி செய்யவும் மனு கொடுக்கப்பட்டது.. மனுவின் …
Read More »இலவச நவீன கழிப்பிடம் கட்டி தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம் 19-11-2019
குளித்தலை நகரம் 7. வது வார்டு புது கோர்ட்டுவாய்கால் மேட்டு தெரு பொது மக்களுக்கு இலவச நவீன கழிப்பிடம் கட்டி தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம் 19-11-2019 செவ்வாய் காலை 10-30 மணிக்கு நடைபெறுகிறது.
Read More »பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறு பாதுகாப்பாக மூடப்பட்டது – அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி ஊட்டி காய்கனி கடை அருகில். ஆயிஷா மளிகை எதிரில் உள்ள காலி இடத்தில் ஓர் ஆழ்துளை கிணறு பராமரிப்பு இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது என தகவல் கிடைக்க இடத்தின் பொறுப்பாளர் திரு மணிகண்டன் அவர்கள் உடனடியாக இடத்திற்க்கு வந்து பார்வையிட்டு அவற்றை உடனடியாக பாதுகாப்பு செய்வதாக தொலைபேசியில் தெரிவித்தது போல் உடனுக்குடன் ஆட்களை வரவைத்து கட்டுமானம் செய்தும் மற்றும் பொது இடங்களில் இதுபோன்ற ஆழ்குழாய் கிணறு பயனற்று …
Read More »தமிழர்களின் வீர விளையாட்டு எனப்படும் கபடி போட்டியில், கரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
தமிழர்களின் வீர விளையாட்டு எனப்படும் கபடி போட்டியில், கரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துகள் கோடி… நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள், வாழ்த்துகள்… உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும், இந்த உலகம் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு சாதனை படைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். வாழ்த்தி மகிழ்வது : ” வரலாறு படைப்போர் வாசகர் வட்டம் …
Read More »அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர் திரு விஜயேந்திரன் அவர்கள் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அருகே உள்ள ஊரணி காளியம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர் திரு விஜயேந்திரன் அவர்கள் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அருகே உள்ள ஊரணி காளியம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளர் திரு ராஜ்குமார் கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர், அவர்கள் தன் சக போட்டியாளரும் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளரும் சமூக சேவகரும் ஆன திரு. …
Read More »