52ஆவது தேசிய நூலக வார விழா
குளித்தலை வாசகர் வட்டம் மற்றும் குளித்தலை முழு நேர கிளை நூலகம் இணைந்து நடத்தும் 52ஆவது தேசிய நூலக வார விழா அனைவரும் வருக வருக. நாள் 16: 11:2019 காலை 10 மணிக்கு.
Read More »குளித்தலை வாசகர் வட்டம் மற்றும் குளித்தலை முழு நேர கிளை நூலகம் இணைந்து நடத்தும் 52ஆவது தேசிய நூலக வார விழா அனைவரும் வருக வருக. நாள் 16: 11:2019 காலை 10 மணிக்கு.
Read More »கடலில் உருவான குட்டி நாடு Sea land நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் கடலில் உருவான குட்டி நாடு நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் நூலினை வெளியிட முகமது சுபேர் பெற்றுக்கொண்டார். கடலில் உருவான குட்டி நாடு குறித்து முகமதுசுபேர் அந்நாட்டின் நாணயங்களை காட்சிப்படுத்தி பேசுகையில்,உலகின் மிகவும் குட்டி நாடு சீலேண்ட் Sea Land …
Read More »தமிழ்நாடு இளைஞர் கட்சி குளித்தலை பகுதி செயலாளர் &குளித்தலை பகுதி இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கடம்பை P. பிரபாகரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக 12/11/2019 குளித்தலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் குளித்தலை சுங்க கேட் பகுதியில் நான்கு திசைகளிலும் உள்ளே வரும் வாகனங்களுக்கும் வெளியே செல்லும் வாகனங்களுக்கு வழிகாட்டும் பலகையும் மற்றும் தந்தை பெரியார் பாலத்தில் பழுதுகளை சரி செய்யவும் மனு கொடுக்கப்பட்டது.. மனுவின் …
Read More »குளித்தலை நகரம் 7. வது வார்டு புது கோர்ட்டுவாய்கால் மேட்டு தெரு பொது மக்களுக்கு இலவச நவீன கழிப்பிடம் கட்டி தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம் 19-11-2019 செவ்வாய் காலை 10-30 மணிக்கு நடைபெறுகிறது.
Read More »இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் மும்பையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக மத்திய மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவும், பொருளாளராக அருண்சிங் துமாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் கடந்த மாதம் பதவி ஏற்றனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த …
Read More »இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான கலீல் அஹமது இந்திய அணியில் விளையாட தகுதியானவர் போல் தெரியவில்லை என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியும் பல பரிசோதனைகளை செய்துவருகிறது. இளம் வீரர்களை பரிசோதிக்கும் விதமாக நிறைய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்திய அணியில் தற்போதைக்கு இருக்கும் ஒரே இடது கை …
Read More »குழலி ஹெர்பல்ஸ்: Kuzhali Herbs Product Name Quantity Price Mud Bath Powder 250g 410 Sivakai Powder 250g 320 Kukumam 1 Box 90 Kajal/Kanmai 1 Box 192 Hair Oil 100ml 269 Saffron Cream 1 Box 269 Tooth Powder 1 Box 64 Face Pack 1 Box 102 Honey 250g 384 Murungai Seed Oil …
Read More »திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் நாணயங்களை அறிமுகப்படுத்திய டிரான்ஸினிஸ்ட்ரியா நாடு நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. முதன்முறையாக புதுமையான நாணய அலகுகளை வடிவமைத்து ட்ரான்ஸ்னிஸ்டரியா நாடு பிளாஸ்டிக் நாணயங்களை ஒரு ரூபிள் முதல் பத்து ரூபிள் வரை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது. ஒரு ரூபிள்பிளாஸ்டிக் நாணயம் 26 மில்லி மீட்டர் வட்டம் வடிவம் கொண்டது. பழுப்பு மஞ்சள் நிறம் கொண்டது. மூன்று ரூபிள் பிளாஸ்டிக் நாணயம் …
Read More »திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் வரலாற்றைக் கூறும் திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகத்தினை பார்வையிட்டார்கள். திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் தமிழ்நாடு மாநிலம் திருச்சிராப்பள்ளியில் உள்ள சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது . அருங்காட்சியகம் அமைந்துள்ள இராணி மங்கம்மாள் மஹால் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. 1616 இருந்து 1634 வரை பின்னர் 1665 ல் 1731 வரை, இது மதுரை நாயக்கர்களின் தர்பார் ஹாலாக இருந்தது. அரசு அருங்காட்சியகம், திருச்சிராப்பள்ளி இராணி மங்கம்மாள் …
Read More »படத்தில் உயர் காவல்துறை அதிகாரி எப்படி தனக்கு கிழே பணிபுரியும் ஒரு பெண் காவல்துறை அதிகாரியை, தனது சொந்த பகைக்காக கொடுமைப்படுத்துகிறார் என்பது தான் இந்த படத்தின் முக்கியமான கதைக் கரு பவானி ஆற்றங்கரையில் நடைபெறும் முக்கூட்டு திருவிழா. அந்த விழாவுக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு மந்திரி வருவதால் பாதுகாப்புக்கு பெண் போலீசான ஸ்ரீபிரியங்கா நிறுத்தப்படுகிறார். அவரை அடைய துடிக்கும் இன்ஸ்பெக்டரான முத்துராமன் அவரை பழிவாங்குவதற்காக ஒரு பாலத்தின் நடுவில் …
Read More »