Monday , June 9 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player

தமிழ் சிங்கக் குட்டியின் சிலம்பாட்டம்

கரூர் அரவக்குறிச்சி தங்க மகன் பிரபு அவர்களின் புதல்வன் தமிழ் சிங்கக்குட்டி – சிலம்பாட்டம். திரு பிரபு அவர்கள் அரசு ஆசிரியராக பணிபுரிந்து தனது மகனை தமிழ் விளையாட்டுக்களை தன் மகனுக்கு கற்றுக் கொடுத்து அதை உலகறிய செய்ய முயற்சி செய்து வருகிறார். இதுபோல அனைத்து தமிழ் தமிழ் மக்களும் தனது குழந்தைகளை தமிழ் விளையாட்டுக்களைக் கற்றுக் கொடுத்தால் தமிழும் மற்றும் நமது வரலாறும் நிலைத்து நிற்கும் என்பது இதுவும் …

Read More »

போலீஸ் நல்வாழ்வு பயிற்சி – கரூர்

தமிழ்நாட்டு காவலர்களுக்கு பயிற்சி முகாம் தமிழ்நாடு காவலர் மற்றும் நேஷனல் இன்ஸ்டியபோ ஆஃ மெண்டல் ஹீழ்த் அண்ட் நியூரோ சயின்ஸ் இணைந்து (Training Workshop on Police Well Being (organised by) Tamilnadu Police & National Institute of Mental Health and Neuroscience @ Karur) வேலைப்பளுவை எப்படி சமாளிப்பது மற்றும் குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்று திரு. சந்தோஷ் குமார் ஆய்வாளர் தலைமையில், திருமதி. …

Read More »

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வயதான ஏழை தம்பதியருக்கு உதவி

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், வாடிப்பட்டியை சேர்ந்த மிகவும் கஷ்டப்படும் நிலையில் இருந்த வயதான ஏழை தம்பதியருக்கு உணவகம் நடத்துவதற்கு தேவையான உபகரணங்களை அறக்கட்டளையின் நிறுவனர் மணிகண்டன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மக்கள் தொண்டன் அசோக்குமார், ஒருங்கிணைப்பாளர் கண்ணன், சிம்மக்கல் வீடற்ற ஏழை களின் இல்ல மேலாளர் சிபி கிரேஸியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த பத்து வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இந்த அறக்கட்டளையின் நிறுவனர் …

Read More »

உதவி செய்தவர்கள் மற்றும் செய்துகொண்டிருப்பவர்களுக்கு எங்களுடைய கண்ணீரை நன்றியாக காணிக்கையாக்குகிறோம்

அனைவருக்கும் வணக்கம் ?. அபு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் திரு. அபுபக்கர் ( வயது – 19 ) த/பெ. சையது அவர்கள் மகன் சாலை விபத்தில் சிக்கி ஒரு கால் இழந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்று முகநூல் மற்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தோம். அதன் பலனாக *1. திரு. அன்சாரி ( மலேசியா ?? ) அவர்கள் உடனே 20,000/- ரூபாய் மருத்துவ செலவிற்கு …

Read More »

ஹிந்தியைப்பற்றி காயிதே மில்லத் நாடாளுமன்றத்தில் கூறியது

#இந்திபற்றி கன்னியமிகு காயிதே மில்லத் அவர்கள் சொன்ன பதில் தான் இன்று அல்ல என்றுமே? ???இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், அன்று நாடாளுமன்றத்தில் கேள்வியைக் கணை போல் தொடுத்தார். காயிதே மில்லத்: இந்தியாவின் தேசிய மொழி எது? பதில்: “இந்தி” காகயிதே மில்லத் : ஏன் இந்தி மொழியை, தேசிய மொழியாக வைத்தார்கள்? பதில்: இந்தி மொழியே இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்பதால். காயிதே மில்லத் …

Read More »

ஆயுதபூஜை உருவான கதை இளைஞர் குரலின் சிறப்புப்பார்வை

#ஆயுதபூஜை : ஆயுதம் என்னும் சொல்லுக்கு எதிரிகளின் ஆயுளை அதாவது உயிரை அளிக்கும் சாதனங்கள் என்று பொருள் ஆகும், ஆயுதத்திற்கும், கருவிக்கும், நிறைய வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் நினைப்பது போல் தொழில் செய்யும் கருவிகளை வைத்து வணங்கி பூஜை செய்துதான் ஆயுத பூஜை என்பது உண்மையல்ல, ஆயுதபூஜை உருவானதற்கு மிகப் பெரிய வரலாறு உண்டு…. அதாவது #மாமன்னர் #அசோகமகா #சக்கரவர்த்தி இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பொழுது, கலிங்க நாட்டின் மீது …

Read More »

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எம் ஆர் முத்தமிழ்ச் செல்வன் வேட்பாளரை ஆதரித்து எம்சி சம்பத் தொழில் துறை அமைச்சர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எம் ஆர் முத்தமிழ்ச் செல்வன் வேட்பாளரை ஆதரித்து எம்சி சம்பத் தொழில் துறை அமைச்சர் கள்ளகுறிச்சி தொகுதி எம்எல்ஏ பிரபு பாமக மாவட்ட செயலாளர் புகழேந்தி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் இவர்களுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அனைத்து தொண்டர்களும் பாமக தொண்டர்களும் தேமுதிக தொண்டர்கள் மற்றும் வேட்பாளரை ஆதரித்து வீதிவீதியாக கொட்டியம் பூண்டி சாத்தனூர் பொன்னங் குப்பம் ஆகிய பகுதிகளில் …

Read More »

ப்ரீத்தி மருத்துவமனை வளாகத்தில் செரிபரல் பால்சி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் – மதுரை

மதுரை உத்தங்குடியில் உள்ள ப்ரீத்தி மருத்துவமனை வளாகத்தில் செரிபரல் பால்சி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 சிறப்பு குழந்தைகள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரீத்தி …

Read More »

அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் கம்பெனியில் ஆயுத பூஜை விழா

மதுரை மாவட்டம் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் கம்பெனியில் ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கம்பெனியின் உரிமையாளர் தென்னப்பன் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இது குறித்து உரிமையாளர் தென்னப்பன் கூறுகையில் அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் கம்பெனியில் ஆயுத பூஜையை ஊழியர்களுடன் சிறப்பாக கொண்டாடினோம். இந்த கம்பெனியை எனது தகப்பனார் ராஜேந்திரன், மற்றும் எனது தாயார் சிவகாமி ஆகியோர் திறம்பட நடத்தி வந்தனர். …

Read More »

ஆயுத பூஜை என்றால் என்ன என்று தெரியுமா?

நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமான மகிசாசூரணை வதம் செய்ய ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை ஆயுத பூஜையாகவும், அதன் வெற்றியை கொண்டாட விஜய தசமி கொண்டாடப்படுகின்றது. 2019 சரஸ்வதி பூஜை எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை பார்ப்போம். துர்கை அம்மனுக்கும் மஹிஷாசுரனுக்கும் இடையே 8 நாட்கள் சண்டை நடைபெறுகிறது. 8 நாட்கள் கழித்து 9வது நாள் மஹிஷாசுரனை வதம் செய்கிறாள் துர்கை. இந்த நாளையே துர்கா பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES