October 9, 2019
இந்தியா, செய்திகள், தமிழகம்
395
செல்போன் பயன்பாட்டினை பொறுத்தவரை ஒரு காலத்தில் ஏர்டெல், வோடோஃபோன், பிஎஸ்என்எல், ஏர்செல் போன்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கோலோச்சி வந்தன. ஆனால், எப்போது இவர்களுக்கு போட்டியாக ஜியோ சிம் கார்டு களத்தில் இறங்கியதோ, அப்போதே மற்ற நெட்வொர்க் நிறுவனங்களின் சரிவு தொடங்கிவிட்டது. ஏனெனில், இணையதள சேவையை இலவசமாக அள்ளிக் கொடுத்தது ஜியோ. வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம். அதனால், ஏராளமானோர் ஜியோ சிம் வாங்கினர். ஏற்கெனவே ஒரு சிம் வைத்திருந்த போதும் …
Read More »
October 9, 2019
இந்தியா, இளைஞர் கரம், செய்திகள், தமிழகம்
982
அரவக்குறிச்சியில் களம் கண்டு மாற்றத்தை உருவாக்க நினைத்த தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் அழைக்கிறார் இளைஞர்களை, இளைஞர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் நம் உரிமையை மீட்க என முன்னாள் அரவக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளர் திரு.இராஜ்குமார் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு (Mission 2021) தயாராக அழைப்பு விடுத்தார். – லோகேஷ் இளைஞர்குரல்
Read More »
October 9, 2019
இந்தியா, சினிமா, தமிழகம்
372
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டே திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. திருமணத்தை தமிழகத்திலோ, கேரளாவிலோ நடத்த அவர்கள் விரும்பவில்லையாம். மாறாக வட இந்தியா அல்லது வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்ள நயனும், விக்கியும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். பாலிவுட் பிரபலங்கள் சிலர் வெளிநாடுகளில் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் நயன்தாராவும் அப்படியே செய்ய …
Read More »
October 9, 2019
ஆன்மீகம், இந்தியா, தமிழகம்
439
அம்மா… நான் பிறந்து விழுந்த போது… உன் சேலைதான் ஈரமானது…!!! நான் உறங்க… உன் சேலைதான் ஊஞ்சல் ஆனது..!!! . நான் பால் அருந்தும் போது… உதட்டினை துடைத்து உன் சேலை தான்…!!! எனக்கு பால் கொடுக்கும்போது… உன் சேலை தான் எனக்கு திரையானது…!!! நான் மழையில் நனையாமல் இருக்க… உன் சேலை தான் குடையானது…!!! நீச்சல் பழக… என் இடுப்பில் கட்டியதும் உன் சேலை தான்…!!!! மழையில் நனைந்த …
Read More »
October 9, 2019
இந்தியா, தமிழகம்
416
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதி நாள் கொண்டாட்டத்துக்கு முன்னதாக சாண்டி, முகின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அந்தச் சந்திப்பில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய லாஸ்லியா, “இலங்கையைச் சேர்ந்த நான் கனடாவில் வளர்ந்தேன். புதுமுகமாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோதும் கூட தமிழக மக்கள் கொடுத்த ஆதரவால் இந்த இடம் கிடைத்திருக்கிறது. நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். என் அப்பா வந்தபோது அவரை …
Read More »
October 9, 2019
ஆன்மீகம், தமிழகம்
575
ஹாி ஓம்… சிவ ஓம்… ஆதி கோரக்கநாதா் மெளனகுரு சித்தா் ஸ்ரீலஸ்ரீ பத்தமகிரிபாபா அவா்களது கருமலை சமஸ்தானத்தில், வருகின்ற ஞாயிற்றுகிழமை (13-10-2019) அன்று பெளா்னமி சிறப்பு வேள்வியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற இருக்கிறது. அனைவரும் தவறாது கலந்து கொண்டு எங்கள் ஜலஅரசனின் அருள் பெற்று செல்லுமாறு கேட்டு கொள்கிறோம். ஹாி ஓம்… சிவ ஓம்…
Read More »
October 9, 2019
இந்தியா, செய்திகள், தமிழகம்
345
தமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று இணையக் கல்விக் கழகத்தைத் திரு. ஓங் சுற்றிப் பார்த்து அங்கு கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளார். தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டத்தில் சேரும் மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தின் ஓர் அங்கமாகத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வளங்களைப் பயன்படுத்துவதால் , தமிழ் …
Read More »
October 9, 2019
அறிவியல், இந்தியா, தமிழகம்
443
“டீ குடிக்கும் நேரத்தில் சார்ஜ் ஏறிவிடும்!” – #தேனியைக் கலக்கும் #சோலார் #ஆட்டோ பெட்ரோல் விற்கும் விலையைப் பார்த்தால், இன்னும் சில ஆண்டுகளில் எல்லாச் சாலைகளிலும் சோலார் வாகனங்களைப் பார்க்கலாம். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், மாற்று எரிபொருள்களுக்கு மனிதன் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்வதே சாலச்சிறந்தது. அந்த வகையில், சூரிய ஒளி மூலம் இயங்கக்கூடிய ஆட்டோவைக் கண்டுபிடித்துள்ளார் தேனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர். அவரைப் பார்ப்பதற்கு #கம்பம் அருகே உள்ள #காமயகவுண்டன் பட்டிக்குப் புறப்பட்டோம். …
Read More »
October 9, 2019
இந்தியா
442
A 16-year-old Hindu Dalit girl was gang-raped by 3 Muslims in UP’s Kaushambi district on Saturday. Villagers in Sarai Aquil area caught hold of one of the accused while the other two managed to flee. Later angry villagers surrounded the police station of the area, alleging police misbehaviour with the girl’s family. …
Read More »
October 9, 2019
அறிவியல், ஆன்மீகம், செய்திகள்
295
சவூதி ரியாத்தில் 25 வயதான பெண் முதல் பிரசவத்தில் 11 ஆண் குழந்தைகளை பெற்று எடுத்திருக்கிறார். இதுவரைக்கும் கின்னஸ் ரெக்கார்ட் 7 குழந்தைகள் தான்.
Read More »