அரசு அரசாணை வெளியீடு.
தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான மெகா திட்டத்திற்கு 198 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
Read More »தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான மெகா திட்டத்திற்கு 198 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
Read More »கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயத்திற்குட்பட்ட உப்பிடமங்கலம் பேரூராட்சியில் “மக்களை தேடி அரசு” தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். உப்பிடமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடனும்,வழிக்காட்டுதலின் …
Read More »| பிக் பாஸ் வீட்டின் கேப்டனானார் லாஸ்லியா! Bigg Boss Tamil 3: பிக் பாஸ் நிகழ்ச்சி விருவிருப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 11 வாரங்களை கடந்து, அதன் இறுதி நிலையை நெருங்கியுள்ளது. இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில், வீட்டிற்குள் இன்னும் 8 போட்டியாளர்கள் இருக்கிறார்கள், நேற்று வெளியேறி ரகசிய அறைக்குள் அனுப்பப்பட்ட சேரன் (Cheran) உட்பட. இந்த வாரத்தில் வாக்குகள் அடிப்படையில் சேரன் வெளியேற்றப்பட்டிருந்தாலும், அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கும் …
Read More »?முஹர்ரம் மாத சிந்தனைகள்!!? (பாகம்-1) ஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு!! ஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தைப் பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில் கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு. (கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இஸ்லாமியர்கள் ‘ஹிஜ்ரி ஆண்டு’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி …
Read More »மக்களின் எண்ணங்களை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும்: பிடிஐ தலைவர் சி.கே.பிரசாத் வேண்டுகோள் மக்களின் மன எண்ணங்களை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்று இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி.வைஷ்ணவ் மகளிர் கல்லூரியின் ஊடகவியல் துறை சார்பில், “ஊடகங்களின் பொறுப்பு’’ என்ற தலைப்பில் இரு நாட்கள் நடைபெறும் கருத்தரங் கத்தின் தொடக்க விழா நேற்று நடை பெற்றது. இதில் பேசிய அவர் மேலும் கூறியதாவது: இணையதள …
Read More »இன்றைய ராசிபலன்கள் ஏகாதசி சந்திராஷ்டம ராசி இன்று பகல் 03.12 வரை ரிஷபம் பின்பு மிதுனம் மேஷம் : உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனை தொடர்பான தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் அமையும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான உதவிகள் கிடைக்கும். அசுவினி : அனுகூலமான நாள். பரணி : சிந்தனைகள் மேம்படும். …
Read More »தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் 25 வயது வரை லைசென்ஸ் கிடையாது: திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அறிவிப்பு தமிழக போக்குவரத்துத்துறை திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும், மேலும் ஓட்டுநர் உரிமம் பெறவும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து சேலம் …
Read More »ஆன்லைன் சினிமா டிக்கெட்: தமிழக அரசு பேச்சுவார்த்தை பின்னணி! தமிழக அரசு திடீரென்று தமிழ் சினிமா மீது மிகுந்த அக்கறைகொண்டு செயல்படுவது போன்ற ஒரு தோற்றம் கடந்த சில நாட்களாக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவால் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படவேண்டும் என்று கோவில்பட்டியில் அமைச்சர் பத்திரிகையாளர்களிடம் பேசியபின் அதனடிப்படையில் சென்னையில் நேற்றைய தினம் திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர் …
Read More »நவீன வசதிகளுடன் கூடிய அழகுநிலையம் திறப்பு ! திருச்சி தில்லைநகர் நான்காவது கிராஸ் பூர்விகா மொபைல் மாடியில் லிம் ராஸ் பெண்கள் மற்றும் ஆண்கள் அழகு நிலையம் திறப்பு விழா 8-9-2019 ஞாயிறு அன்று பகல் 12 மணி அளவில் நடைபெற்றது விழாவிற்கு திருச்சி பாரதிதாசன் யூனிவர்சிட்டி துணைவேந்தர் திருமதி மீனா குமாரி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிலையத்தை திறந்து வைத்தார் மற்றும் முன்னணி அழகு நிலைய உரிமையாளர்களும் விழாவில் …
Read More »கரூர் அருகே மருதூர் பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடப்பட்டது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் ஆணைப்படி ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் பணிக்கம்பட்டி முதல் நடுப்பட்டி வரையிலான வாய்க்காலின் கரையோரங்களில் மரக்கன்றுகள் மட்டும் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் துரைசாமி நினைவு ஐ.டி.ஐ கல்லூரி …
Read More »