Sunday , August 3 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அரசியல்வாதிகள்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள் தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் மாவட்டம் அரபாக்கத்தில் வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

Read More »

கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

இடம்: பஞ்சப்பட்டி, நாள்: 09-09-2019 தீர்மானம்: தலைமை :திரு.பாண்டியன் வரவேற்புரை: திரு.கரிகாலன் முன்னிலை : சிவாயம் திரு.சரவணன், போத்துராவுத்தன்பட்டி திரு. ஆண்டியப்பன் பொருள்: பஞ்சப்பட்டி ஏரிக்கு காவேரி ஆற்றிலிருந்து உபரி நீரை கொண்டு வருவது சம்மந்தமாக 25 கிராம பஞ்சாயத்தின் விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தீர்மானம் 1. ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி அரசிடம் அனுமதி பெறுவது என முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் …

Read More »

உ.பியில் படுக்கை இல்லாததால் மருத்துவமனை தாழ்வாரத்தில் பிரசவித்த கர்ப்பிணி பெண்

மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லையென என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளனர்.   FARRUKHABAD: மேற்கு உத்தர பிரதேசத்தில்  மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண்ணொருவர் மருத்துவமனையின் தாழ்வாரங்களில் குழந்தையை பிரசவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லையென என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளனர். ஃபாரூகாபாத் மாவட்டத்தில்  உள்ள அரசு சிறப்பு மருத்துவமனையான ராம் மனோகர் லோஹீயா மருத்துவமனையில் இது நிகழ்ந்துள்ளது. …

Read More »

Kashmir விவகாரம்: கவனம் பெரும் ஐ.நா சபை

NEW DELHI:  ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சட்ட அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்திய அரசு. அது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா சபை மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மிஷெல் பேச்லெட், “காஷ்மீர் விவகாரம் மிகவும் கவலையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். “காஷ்மீரிகளின் மனித உரிமைகளுக்கு சம்பந்தமுடைய இந்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் மிகவும் கவலையளிக்கின்றன. இணைய சேவை, அமைதியாக …

Read More »

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது குறித்து முத்தையா முரளிதரன் பேசியது என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார். தமிழன் என்ற விதத்தில் தாம் அச்சத்துடனேயே ஒரு காலப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES