September 9, 2019
தமிழகம்
410
கரூர் அருகே மருதூர் பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடப்பட்டது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் ஆணைப்படி ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் பணிக்கம்பட்டி முதல் நடுப்பட்டி வரையிலான வாய்க்காலின் கரையோரங்களில் மரக்கன்றுகள் மட்டும் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் துரைசாமி நினைவு ஐ.டி.ஐ கல்லூரி …
Read More »
September 8, 2019
செய்திகள்
442
September 8, 2019
இந்தியா
226
நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடன் குறித்து கண்டறியப்பட்டது விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்ட போதிலும் தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை – இஸ்ரோ தலைவர் சிவன் சந்திரயான் 2: மாயமான லேண்டர் கண்டிபிடிக்கப்பட்டது – இஸ்ரோ சிவன்
Read More »
September 8, 2019
மருத்துவம்
386
படம் : சமூக வலைத்தளம்
Read More »
September 8, 2019
இந்தியா, தமிழகம்
361
ஆளுநராக பதிவு ஏற்றார் தமிழகத்தின் தமிழிசை !!! தெலுங்கு செய்ததாள்களில் வந்த சிறப்பு பெட்டிகள் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மற்றும் நடிகர் நடிகைகள் டிவிட் செய்துள்ளனர்.வெள்ளி இதழ் செய்தி குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
Read More »
September 8, 2019
சினிமா
246
என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்கால குடியேற போறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க … ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்.! என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதா சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க … நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.! அதன்பிறகு நான் சினிமால பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன் எல்லாரும் சிரிச்சாங்க … நான் ஹாலிவுட்ல ஹீரோவா ஆனேன்.! சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது …
Read More »
September 8, 2019
சினிமா
395
September 8, 2019
அறிவியல்
325
இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்க கண்பார்வை மங்கலாகப் போகுதுனு அர்த்தம்… தேசிய கண் தானம் முகாம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி லிருந்து செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கண் தானம் குறித்த விழிப்புணர்வை நடத்துகிறது. இந்த 12 நாட்களும் அவர்கள் கண்தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் கிட்டத்தட்ட 5 ல் 1 வருக்கு கண் பார்வை இழப்பு …
Read More »
September 8, 2019
தமிழகம்
368
கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்; கரூர் மாவட்டம் கிருஷ்ணராயத்திற்குட்பட்ட சித்தலவாய் கிராமம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கோவக்குளத்திலும் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். கிருஷ்ணராயபுரம் வட்டாச்சியர் பழனி முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் மாண்புமிகு அம்மா …
Read More »
September 8, 2019
இந்தியா, தமிழகம்
281
முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மரணம் * உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் * வீட்டில் மருத்துவம் பெற்ற வந்த அவர் இன்று மரணம் அவர் மரணம் குறித்த தலைவர்களின் அறிக்கை ; *ஜனநாயக காவல் அரண் சாய்ந்தது; என் நெஞ்சில் வேதனை துயர் சூழ்ந்தது!* ஜெத்மலானி மறைவுக்கு வைகோ இரங்கல் செய்தி ; நா.யாசர் அராபத்
Read More »