January 20, 2020
ஆன்மீகம், இந்தியா, செய்திகள், தமிழகம்
651
ஜும்ஆ மசூதியில் ஒலித்த “மாங்கல்யம் தந்துனானே….” காயங்குளம் அருகே சேராவள்ளி ஜும்ஆ மசூதி வளாகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குழுமி மனதார வாழ்த்த அஞ்சுவின் திருமணம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.. சேராவள்ளி பகுதியை சேர்ந்த காலஞ்சென்ற அசோகன் – சிந்து தம்பதியர் மகள் அஞ்சு.. தனது கணவர் மரணத்திற்கு பின் சிரமப்பட்டு மகளை வளர்த்து படிக்க வைத்த சிந்து போதிய பொருளாதார வசதியின்றி மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடியாமல் …
Read More »
January 19, 2020
விளம்பரம்
229
For Advertising, Contact 9965557755 One Month Picture Ad: RS 500 One Month Video Ad : RS 1000 www.ilangyarkural.com
Read More »
January 19, 2020
தமிழகம்
379
ஜல்லிகட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இழப்பிடு வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . மதுரை மாவட்டம். சோழவந்தான் சங்ககோட்டையை சேர்ந்த ஸ்ரீதர், செங்கானுரணி ஊத்துபட்டியை சேர்ந்த செல்ல பாண்டி. புதுக்கோட்டைமாவட்டம் .ராஜகிரி அருகே உள்ள கக்காம்பட்டியை சேர்ந்த பழனியான்டி. சேலம் மாவட்டம். எடப்பாடி செட்டிமாங்குறிச்சியை அடுத்த மோட்டாங்காட்டை சேர்ந்த உத்தரகுமார் . …
Read More »
January 19, 2020
கரூர், தமிழகம்
578
கரூர் மாவட்டம்: அரவக்குறிச்சி அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இன்று 19.01.2020 குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை போட்டுக் கொண்டு சென்றனர். இந்த நேரத்தில் போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க் அவர்களை நினைவு கூற நாம் கடமைப்பட்டு கொண்டிருக்கிறோம். இந்த அரிய மருந்தை கண்டுபிடித்து அதற்கான Patent Rights …
Read More »
January 19, 2020
இந்தியா, தமிழகம்
311
ஏன், அச்சு ஊடகங்களில் உள்ள சொந்தங்களை, தொலைக்காட்சி ஊடகங்களில் உள்ள சொந்தங்கள் வேறு பிரித்து பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது..?? இதற்கு என்ன காரணம்? அச்சு ஊடகத்திலிருந்து தொலைக்காட்சி ஊடகம் எளிதில் பாமர மக்களை சென்றடைய கூடியது. ஏனென்றால் செய்தித்தாள்கள் கல்வி கற்றவர்கள் மட்டுமே படிக்கப்படுபவையாகும். ஆனால் தொலைக்காட்சி அப்படி அல்ல. தொலைக்காட்சி, வெகுஜன மக்களின் ஊடகம். நமது நாட்டின் கிராமப்புற பகுதிகளின் மூலை முடுக்குகளில் எல்லாம், அந்தந்த மக்களின் மொழிகளில் …
Read More »
January 19, 2020
இந்தியா, செய்திகள், தமிழகம்
240
ரஜினிக்கும் எங்களுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டையா ஏன் அவரை விமர்சிக்கிறோம்? கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் தமிழகத்தோடு தன் வாழ்க்கை பயணத்தை அமைத்துக் கொண்டவர். அம்மக்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று இன்னும் அவருக்கு தெரியவில்லை. அவர்களிடம் என்ன பேச வேண்டும் எதை பேசக்கூடாது என்றும் தெரியவில்லை. நடிகர் விவேக்கின் திறமையையும், ஆற்றலையும், பேச்சையும் அறிவையும் பார்த்து அவர் பிராமணன் என கருதினேன் என்கிறார். தன் உறவினர் அனிருத்தை …
Read More »
January 19, 2020
விளம்பரம்
736
January 19, 2020
இந்தியா, இளைஞர் கரம், கரூர், செய்திகள், தமிழகம்
542
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் கட்டு என அழைக்கப்படும் சேவல் சண்டை நிறைவுப்பெற்றது. நாமக்கல், கோவை உள்ளிட அண்டை மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் சுமார் 25 ஆயிரம் சண்டை சேவல்கள் போட்டியில் களம் கண்டன. தோல்வியுற்ற சேவல்களை அதாவது கோச்சைகளை வெற்றி பெற்ற சேவல் உரிமையாளர்களிடம் விதியின்படி ஒப்படைத்தனர். அரவக்குறிச்சி, தமிழ் கலாச்சார வரலாற்றில் …
Read More »
January 18, 2020
தமிழகம்
373
18-01-2020: நேரு யோகேந்திரா விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனிதவிடியல் முனைவர் பி.மோகன். கன்மலை எடிசன்.முனைவர் கார்த்திக் மற்றும் சங்கர்.பிரபாகரன்.ஐயாரப்பன்.பொன்குனசீலன்.அகஸ்டின். நேருயோகேன்திரா திட்ட அலுவலர் மகஷ்வரன்.
Read More »
January 18, 2020
தமிழகம்
315
வரலாற்று சிறப்புமிக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் சுமார் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ரஞ்சித் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். வீரமாக விளையாண்டு வெற்றியை தன்னுடன் சேர்த்துக் கொண்ட ரஞ்சித் குமார் அவர்களுக்கு சிறப்பு பரிசாக கார் வழங்கப்பட்டது. அதனுடன் 4 பசு மாடுகளும் வழங்கியது சிறப்பாக இருந்தது.
Read More »