Friday , December 19 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

அரவக்குறிச்சியில் பாவா நகரில்

அரவக்குறிச்சியில் பாவா நகரில்… எப்பொழுதெல்லாம் நல்ல தண்ணீர் பஞ்சாயத்து சார்பாக திறந்து விடும் பொழுது உருவாகும் சிற்றாறு… கண்டு கொள்வார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள்…

Read More »

சேலம் மாவட்டம்: தமிழ்நாடு இளைஞர் கட்சி காலண்டர் விநியோகம்

மேற்கு மண்டல தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாத காலண்டர் உருவாக்கப்பட்டு சேலம் பகுதியைச் சார்ந்த முக்கிய நபர்களுக்கு காலண்டர்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது என்று தமிழ்நாடு இளைஞர் கட்சி சேலம் மாவட்ட தலைவர் தெரிவித்தார்.

Read More »

மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவர் கார்த்திக்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவர் கார்த்திக் இந்திய அளவில் நடக்க இருக்கும் போட்டிக்கு தேர்வு ஆகியுள்ளார். அவரது வெற்றிக்கு வாழ்த்துவோம் வாருங்கள்.

Read More »

உள்ளாட்சி தேர்தல்: முதல் கட்ட வாக்குப் பதிவு- காலை முதல் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களிப்பு

கரூர் மாவட்டம் வெள்ளியணை தென் பாகம் ஜல்லிப்பட்டி கிராமத்தில் ஓட்டு போடும் கிராம மக்கள். தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

Read More »

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்….

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை “கிறிஸ்ட் மாஸ்” என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதேபோலவே …

Read More »

இந்தியாவின் முகம் – மத சார்பற்ற நிலையில் வாழும் மக்கள்

We are Always Indians… #Article14 … இந்தியாவில் மத சார்பற்ற நிலையில் வாழும் மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளை முறியடிக்கும் விதமாக இங்கு சமூகம் அமைந்திருக்கிறது….

Read More »

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு ( FSSAI meeting at Delhi ) ஆலோசனைக் கூட்டம்

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு ( FSSAI meeting at Delhi ) ஆலோசனைக் கூட்டம் தேசிய அளவில் முக்கிய நுகர்வோர் அமைப்புகள் கொண்ட கமிட்டிக் கூட்டம் டெல்லி தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்புகள் எனற அடிப்படையில் திருச்சி மாவட்ட நுகர்வோர் பிரதிநிதியாக தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் மனிதவிடியல் டாக்டர்.பி.மோகன் கலந்து கொண்டார்.  

Read More »

இளைஞர்கள் அரசியலுக்கு வரும் தருணம் வந்துவிட்டது….

த .கணேஷ் M.Sc., B.Ed., என்னும் நான் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், கோட்டநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். கோட்டநத்தம் கிராம மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுவேன். சாதி மத இன மொழி வர்க்க பாலின வேறுபாடுகளின்றி கல்வி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுவேன். நமது கிராமத்தை இந்திய …

Read More »

இந்தியாவை கடவுள் தான் காப்பாத்தணும்… வேதனையில் விதும்பும் ப.சிதம்பரம்..!

இந்தியாவின் பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேதனையுடன் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வரிச்சட்ட திருத்த மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பாஜக எம்.பி. நிஷாகாந்த் துபே, நம்முடைய நாட்டுக்கும் ஜிடிபிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஜிடிபி பற்றி பேசுபவர்கள் எல்லாம் தவறானவர்கள். நம்முடைய நாட்டுப் பொருளாதார வளர்ச்சியுடன் ஜிடிபியை தொடர்புப்படுத்திப் பேசுவதை நிறுத்த வேண்டும். ஜிடிபியைக் …

Read More »

தந்தை போட்ட திட்டம் .!! துணிச்சலாக எதிர்த்து பள்ளிக்கு சென்ற சுட்டிப் பெண்..!! உதவிய அவசர எண் 112

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுமியை 28 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க இருந்த நிலையில்,  போலீசார் அதை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேலையில் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் அதைவிட பன்மடங்காக அதிகரித்துள்ளது . ஒரு புறம் சிறுமிகளை குறிவைத்து ஆங்காங்கே பாலியல் …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES