January 18, 2020
தமிழகம், திண்டுக்கல்
587
திண்டுக்கல் ஜன. 17: குஜிலியம்பாறை வட்டம், கோட்டாநத்தம் கிராமம் சேர்வைகாரன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அறிவியலாளர் திரு. அன்பு கென்னித் ராஜ் மற்றும் Sacca Institute of Freight and Tourism நிறுவனர் திரு. வீரபாபு அவர்களும் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை …
Read More »
January 18, 2020
தமிழகம்
336
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முற்றோதல் நிகழ்ச்சி திருச்சியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முற்றோதல் நிகழ்ச்சி திருச்சி தமிழ்ச்சங்கம் தரைதளத்தில் நடைபெற்றது. திருவள்ளுவர் தினம் என்பது திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது திருநாளன்று, திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. எழுத் தமிழ் இயக்க நிறுவனர் அறிஞர் குமாரசாமி, பாவனார் தமிழ் அமைப்பு நிறுவனர் முனைவர் திருமாறன், திருக்குறள் கல்வி …
Read More »
January 14, 2020
செய்திகள்
384
When you hear the term ‘sugar daddy’, you probably think of a silver fox in his 60s who pushes a Mercedes, calls you "baby doll" and parades his 22-year-old ‘sugar baby’ around with her new pair of boobs and a designer ladies handbag. It would be very awkward to discover …
Read More »
January 13, 2020
சேலம், தமிழகம்
395
போகி பண்டிகையை இப்படியும் நீங்கள் கொண்டாடலாம்.. பழைய துணிகளை எங்களிடம் கொண்டு வந்து கொடுங்கள். நாங்கள் அதை இல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். சும்மா கொடுக்க வேண்டாம் பதிலுக்கு ஒரு மரக்கன்று பெற்றுக் கொள்ளுங்கள். ஒரு மாற்று போகியை வரவேற்கலாம். நான்கு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் புதிய பஸ்நிலையம் – 9994114201 சேலம் இளம்பிள்ளை – 9715459901 சேலம் கன்னங்குறிச்சி – 9884749154 சேலம் பழைய பஸ்நிலையம்- 97874 40019 தயவு செய்து …
Read More »
January 12, 2020
கரூர், தமிழகம்
396
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நேற்றும் இன்றும் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுமாறு ஒரு சில நபர்கள் மக்கள் கணக்கெடுப்பு நடத்தினார்கள். சந்தேகம் ஏற்பட்டதால் அரவக்குறிச்சி மக்கள் சந்தேகப்பட்ட நபர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அரவக்குறிச்சி மக்கள் சார்பாக அங்கு கூடியிருந்த நபர்கள் கோரிக்கையை காவல்நிலையத்தில் வைத்தார்கள். விசாரணைக்குப் பிறகு நாளை இது சம்பந்தப்பட்ட தெளிவான முடிவுகள் எடுக்கப்படும் என்று காவலர்கள் தெரிவித்தார்கள் மேலும் இது பேரூராட்சிக்கு உட்பட்ட தான் …
Read More »
January 12, 2020
இளைஞர் கரம், கரூர், தமிழகம்
420
குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் செய்வதாகக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. இதனால், அவரை சந்தித்து, ‘நீங்கள் செய்வதாக கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு?’ என இளைஞர்கள் சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். `கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் நீங்கள் போட்டியிட்டபோது கொடுத்த கோரிக்கைகளை இன்னும் நிறைவேத்தலையே சார்.. எப்போ நிறைவேத்துவீங்க?’ என்று குளித்தலை இளைஞர்கள் பாரிவேந்தர் எம்.பி-யிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதோடு, பாரிவேந்தர் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தும்விதமாக, …
Read More »
December 31, 2019
இந்தியா, இளைஞர் கரம், சேலம், தமிழகம்
611
சேலம் மாவட்டம், சங்ககிரி: ஸ்ரீ சத்யம் கல்வி நிறுவனங்கள்: ஸ்ரீ சத்யம் பொறியியல் & தொழில்நுட்ப கல்லூரி மற்றும் SS மருந்தியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனர் திருமதி Dr. சுஜாதா அவர்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இளைஞர் குரல் வழியாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறார்.
Read More »
December 30, 2019
இந்தியா
404
சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் அவரது இந்திய தேசிய இராணுவம், ஜப்பானியர்களுடன் கூட்டாக, இரண்டாம் உலகப் போரின்போது அந்தமான் தீவுகளை பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து கைப்பற்றிய நாள் இன்று.
Read More »
December 30, 2019
கரூர், தமிழகம்
518
வேலாயுதம்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு ஜான்சன் இன்று அதிகாலை மாரடைப்பால் இறந்ததாக தகவல் அறிந்தவுடன் கரூர் மாவட்ட SP திரு.பாண்டியராஜன் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். உடன் காவல் துணை காண்காணிப்பாளர் கும்பராஜா மற்றும் காவல் ஆய்வாளர் இத்ரிஸ் ஆகியோர் இருந்தனர்.
Read More »
December 30, 2019
தமிழகம்
353
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரத்து 551 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு 93 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. 158 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி …
Read More »