Monday , June 9 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player

பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாஜக மதுரை 70-வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் ஏற்பாட்டில் 3000 பேர்களுக்கு மாபெரும் அன்னதானம்.!

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் மண்டல் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் ஏற்பாட்டில் 3000 பேர்களுக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது. இதுகுறித்து பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் கூறுகையில்:- இந்தியாவில் நல்லாட்சி நடத்தி வரும் பாரத பிரதமர் மோடி ஜி அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாநில தலைவர் …

Read More »

மதுரையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த சிறுமி.!

மதுரையில் அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் நெல்பேட்டையில் உள்ள உணவு தயாரிக்கும் கூடத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை அப்பகுதி 49 வது வார்டு கவுன்சிலர் செய்யது அபுதாஹீர் அவர்கள் வரவேற்றார். அப்போது அவருடன் வந்திருந்த அவரின் பேத்தி மு.அதிபா பர்ஹானா (வயது 06) காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து கை கூப்பி …

Read More »

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் இல்ல நிச்சயதார்த்த விழா.!

மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள சமயநல்லூரில் நடைபெற்ற பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் இல்ல நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாஜக விவசாய அணி மாநகர் தலைவர் முத்துப்பாண்டி ஜி மற்றும் பரவை மண்டல் தலைவர் ரமேஷ் கண்ணன், விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் மாநில திட்ட பொறுப்பாளர் அழகுராஜ், விவசாய அணி பரவை மண்டல் தலைவர் சந்துரு …

Read More »

தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா பேரணி…

நாள்: 17.09.2022 சனிக்கிழமை நேரம் காலை 9:30 மணிக்கு இடம்: திருமாநிலையூர் பெரியார் சிலை தன்மான தமிழர்களே! ஜனநாயக சக்திகளே! ஒவ்வொரு தமிழனும் இன்னும் சரியாக சொன்னால் மனித பற்று கொண்ட ஒவ்வொரு மனிதரும் கொண்டாட வேண்டிய தலைவர் தந்தை பெரியார் ஆவார். அவர் ஆற்றிய சமூக தொண்டால் தமிழ் சமூகம் பெற்ற பலன்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று மட்டும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் பெரும்பாலும் …

Read More »

வாட்ஸாப் பயனர்களுக்கு சந்தோஷமான தகவல்

தொல்லை இல்லாமல் வாட்ஸ் அப்!‘online’ ஆப்ஷனில் அடடே அப்டேட்டை கொண்டுவந்த வாட்ஸ் அப் நிறுவனம்!தற்போது நாம் ஆன்லைனில் இருந்தால் நம் நம்பரை சேவ் செய்திருக்கும் நபர்களுக்கு online எனக் காட்டும். இது வசதிதான் என்றாலும் சிலரை நம்மால் தவிர்க்க முடியாது.பலராலும் பயன்படுத்தப்படும் பிரபலமான ஆப் வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆப், பயனாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. டெக்ஸ்ட் மட்டுமின்றி, போட்டோ, வீடியோ, ஃபைல், லொகேஷன், …

Read More »

மதுரையில் தேசிய மனித உரிமைகள் சார்பாக அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி.!!

மதுரை மகபூபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தேசிய மனித உரிமைகள் (சமூக நீதி கவுன்சில் இந்தியா) தமிழக பிரிவு சார்பாக, மதுரை மண்டலம் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை மற்றும் அனுமதி கடிதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகள் செய்த 30க்கும் மேற்பட்ட சமூக சேவகர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மாநில தலைவர் …

Read More »

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேனுக்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் 2022 விருது.!!

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் (mirawo.org) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுக்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் 2022 ஆண்டுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.வெளிநாட்டு சிறைகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டு அவர்களின் தாய் நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்ததற்காக இரண்டாவது முறையாக தேசத்தின் அடையாள விருதை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Read More »

நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த “முதல் மரியாதை” திரைப்படம் டி.டி.எஸ் கியூப் வடிவில் வெளியிட உள்ளதை முன்னிட்டு மதுரையில் டிரெய்லர் வெளியீடு.!

நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்து 30 வருடங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “முதல் மரியாதை” திரைப்படம் டி.டி.எஸ் கியூப் வடிவில் வெளியிட உள்ளதை முன்னிட்டு அதன் டிரெய்லர் வெளியீடு மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை இத்திரைப்படத்தின் அகில உலக விநியோகஸ்தர் ராம.ஜெயக்குமார் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சிக்கு காந்தி சிலை பராமரிப்பு குழு தலைவர் தேனூர் சாமிகாளை தலைமை வகித்தார். அகில …

Read More »

சீர்காழி-புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (2022 -2023) ஆம் ஆண்டுக்கான முதுநிலை பாடப்பிரிவருக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு.!

சீர்காழி-புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022_2023 ஆண்டுக்கான முதுநிலை பாடப்பிரிவருக்கு மாணவர்கள் கவிண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி-புத்தூரில் இயங்கி வருகின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023 ஆண்டு முதுநிலை மாணவருக்கான விண்ணப்பம் இணைய வழியில் 07.09.2022 முதல் 16.09.2022 வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்விதுறை அறிவித்துள்ளது. சீர்காழி, புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை …

Read More »

தரங்கம்பாடியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை சார்பாக மக்கள் குறை தீர்ப்பு முகாம்.!

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை ஆணையரால் ஆணையிடப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் உத்தரவின் பேரில் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் அரசு …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES