October 2, 2022
செய்திகள்
455
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் அவர்களின் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி ஸ்டாலின், ஊராட்சி செயலர் செல்லப்பா, மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம …
Read More »
October 2, 2022
கரூர், தமிழகம்
298
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கோடந்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இனிதே நடந்து வருகிறது… கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகள் அதற்கு தகுந்த பதில்களை சொல்லி வருகின்றனர்… ஒவ்வொருத்தரின் குறைகளையும் தனித்தனியாக கேட்டு பதில் அளித்த வண்ணம் உள்ளனர்… கிராமத்தின் வரவு செலவு கணக்குகளை கிராம மக்கள் கேட்டு அறிந்தனர்… இதுபோல எல்லா கிராம சபைகளிலும் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமது கிராமத்திற்கு என்ன …
Read More »
October 1, 2022
செய்திகள்
611
மதுரையில் அழகப்பா பல்கலைக்கழகத்தினால் அங்கிகரிக்கப்பட்ட The King Rashid international College Of Aeronactics (KR College) www.kricollege.com கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது. Aeronautical என்றாலே பணக்காரர்கள் மட்டும் தான் படிக்கமுடியும் என்ற எண்ணத்தை மாற்றி ஏழைகளும் படிக்கவேண்டும் என்றதே KRI COllege யின் நோக்கமாகும். ஏழை மாணவர்களையும் விமானத்துறையில் பணியில் அமர்த்த வேண்டும் அவர்களும் விமானத்துறைக்கு சம்பந்தமான படிப்புகளை படிக்க வேண்டும் …
Read More »
October 1, 2022
செய்திகள்
387
நவராத்திரி 6ஆம் நாள் முன்னிட்டு மதுரை கான்பாளையம் பூந்தோட்ட தெருவில், பிரம்மா குமாரிகள் இராஜயோக தியான நிலையம் சார்பாக, முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே பாலயோகி மற்றும் சி.பா.அமுதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்விற்கு சகோதரி கோமதி தலைமை தாங்கினார். இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
Read More »
October 1, 2022
செய்திகள்
290
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 95 வது பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பாக பூமார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலை முன்பு பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் ஏழை,எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்றத்தில் சிவாஜி கணேசன் திருவுருவ படம் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் …
Read More »
September 30, 2022
செய்திகள்
267
தங்கமயில் ஜூவல்லரி அறிமுகம் செய்யும் மின்மினி – வைர நகைகளின் தொகுப்புதங்கமயில் ஜூவல்லரி லிமிடெட் நிறுவனம், வர்த்தகத்தில் பாரம்பரியம் மிக்க நிறுவனம். இந்த நிறுவனம், பாலு ஜூவல்லரி பெயரில் நகை வர்த்தகம் மேற்கொண்ட தங்கள் தந்தையார் பாலுசாமி செட்டியார் அவர்களின் வழிவழியாக உருவானது. இந்த ஆபரண வர்த்தகம், 1991-தின் தொடக்கத்தில் தங்கமயில் ஜூவல்லரி என்ற பெயரில் புதிய வடிவில் தங்கள் பயணத்தை தொடங்கியது. தொடங்கிய நாளிலிருந்து வியத்தகு வளர்ச்சி பெற்ற …
Read More »
September 30, 2022
செய்திகள்
400
மதுரையை தலையிடமாக கொண்டு செயல்படும் பிரபல செடோய் அமைப்பின் சார்பாக மதுரை மேரியாட் ஹோட்டலில் செடோய் மதுரையின் உறுப்பினர்களான தொழிலதிபர்கள் மக்களுக்கு சிறந்த வர்த்தக சேவையாற்ற உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.பி தலைமை வகித்தார். செடோய் அமைப்பின் நிறுவனர் டாக்டர் எ.எஸ்.ரியாஸ், மதுரை மண்டல இயக்குனர் சி.கே.எம் செந்தில், தலைவர் அஸ்ரப் அலி, துணைத் தலைவர் முகமது இட்ரிஸ் மற்றும் செயலாளர் …
Read More »
September 29, 2022
செய்திகள்
251
உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரையில் அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை சார்பாக “நெஞ்சார நடந்துக்குவோம்” என்ற தலைப்பில் மாபெரும் இருதய நோய் விழிப்புணர்வு நடை பேரணி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அப்பல்லோ மருத்துவமனையில் இருதய நோய்க்கான சிகிச்சை பெற்று பலன் அடைந்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவமனையை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் இருதய நோய்க்கான காரணிகள் அதை …
Read More »
September 28, 2022
செய்திகள்
188
மன அழுத்தம் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இந்திய இளம் தலைமுறையினர் மத்தியில் இதய நோய்கள் 200% அதிகரித்துள்ளது என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் ● உலகின் மக்கள் தொகையில் 20%-க்கும் குறைவானதாக இருக்கின்ற போதிலும் உலகின் இதய நோய் சுமையில் 50% பங்கை இந்தியா கொண்டிருக்கிறது. இந்திய குடிமக்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, மனஅழுத்தம், சுற்றுசூழல் மாசு மற்றும் மரபணு அமைப்புகளே இதற்கு காரணம்.● வாழ்க்கை முறை …
Read More »
September 28, 2022
செய்திகள்
242
ராஜபாளையம் மற்றும் தேனியில் குறவர் பழங்குடியினர் மீதான காவல்துறையினரின் தாக்குதலை கண்டித்து, வனவேங்கைகள் கட்சி சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தோழர் முத்து தலைமை வகித்தார்.மாநில பொதுச் செயலாளர் குறிஞ்சி சேகர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், திருநகர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர். மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
Read More »