Monday , June 9 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player

ஹெல்ப்2ஹெல்ப் (Help 2Help) அமைப்பு மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை சார்பாக ரோட்டரி மாவட்ட செயலாளர் திரு. பாஸ்கர் இரத்த தானம்…

இன்று ஹெல்ப்2ஹெல்ப் (Help 2Help) அமைப்பு மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை சார்பாக ரோட்டரி மாவட்ட செயலாளர் திரு. பாஸ்கர் அவர்கள் தொடர்ந்து 55 வது முறையாக கரூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை யில் இரத்த தானம் அளித்தார். திரு ரோட்டரி பாஸ்கர் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ஹெல்ப்2ஹெல்ப் (Help2Help) ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சிவராமன், திருமதி. திலகவதி, …

Read More »

கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் மூலம் ஜல்லிபட்டி ஊர் பொது மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு…

கரூர் மாவட்டம், கரூர் வட்டம், தாந்தோணி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி, வெள்ளியணை தென்பாகம், ஜல்லிபட்டியில் இன்று 15.10.2021, வெள்ளி கிழமை காலை 11.00 மணிக்கு, கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் மூலம் ஜல்லிபட்டி ஊர் பொது மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகமானது தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இம்முகாமிற்கு ஜல்லிபட்டி திரு, இரா. பாலமுருகன் plv அவர்கள் வரவேற்புடன் ஆரம்பிக்கப்பட்டது. ஜல்லிபட்டி திரு. வை. க. முருகேசன் அமிர்தா அறக்கட்டளை …

Read More »

கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பொது மக்களுக்குக் காண இலவச சட்ட ஆலோசனை விழிப்புணர்வு பயிற்சி – திரு, ஜே. எம். மனோஜ்பாண்டியன் வழக்குரைஞர்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அம்மாபட்டி ஊராட்சியில் இன்று காலை 10 மணியளவில் கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பொது மக்களுக்குக் காண இலவச சட்ட ஆலோசனை விழிப்புணர்வு பயிற்சி முகாமானது தேசிய கீதத்துடன் தொடங்கி நடைபெற்றது. இம்முகாமில் கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக திரு, ஜே. எம். மனோஜ்பாண்டியன் வழக்குரைஞர் அவர்கள் கலந்து கொண்டு நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டதினை பற்றியும், …

Read More »

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. வி.அன்பழகன் காலமானார்…

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. வி.அன்பழகன் காலமானார் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.வி.அன்பழகன் (வயது 61) கடந்த சில தினங்களாக உடல் நலமின்றி சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.இந்நிலையில் இன்று 13-10-2021 புதன்கிழமை பிற்பகலில் சிகிச்சை பலனின்றி காலமானார் .அன்னாரது …

Read More »

சேரன்மாதேவி அறக்கட்டளை பாரதி பாவணர் செந்தமிழ் வானம் இணைந்து நடத்தும் இணையவெளி கவியரங்கம்…

சேரன்மாதேவி அறக்கட்டளை பாரதி பாவணர் செந்தமிழ் வானம் இணைந்து நடத்தும் இணையவெளி கவியரங்கம் வீறுகொண்டு எழுவோம் என்ற தலைப்பில் இன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் திரு சிவராமன் மத்திய மண்டல தலைவர் தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக கவியரங்க தலைவர்களில் ஒருவராக கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.

Read More »

தற்காலிக இடத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர இடம் தேடல்…

கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் பூந்தோட்ட பள்ளியில் தற்காலிக இடத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பிறந்தது விடிவுகாலம் #நம்ம MLA Thiruvottiyur K.P. Shankar MLA அவர்களின் முயற்சியில் நிரந்தரமாக கட்டிடம் அமைக்க கழக தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் அண்ணன் M. K. Stalin அவர்களின் நல்லாட்சியில் அதற்கான இடத்தினை தேர்வு செய்ய இன்று உயர்கல்வித்துறை மண்டல இணை இயக்குனர் …

Read More »

கரூரில் மெட்ரோ நகர மருத்துவமனை – கபிலா மருத்துவமனை

கரூரில் கபிலா மருத்துவமனை மெட்ரோ நகர மருத்துவமனை போன்றது மற்றும் அவர்கள் குறைந்த செலவில் மற்றும் அதிக அக்கறையுடன் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்கிறார்கள். உண்மையில் நாங்கள் எங்கள் சகோதரி மகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். டாக்டர் கே.கண்ணன் எம்.எஸ்., (GEN) FRCS, Ed & Dr. K. Kousalyadevi Kannan M.B.B.S., DGO அனைத்து நோயாளிகளுக்கும் அதிக ஆர்வத்துடன் மென்மையாக சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் இந்த …

Read More »

திரு.தானேஷ்முத்துக்குமார். அவர்களை ஆதரித்து…68 வது பூத் தேர்தல் பிரச்சாரத்தில்…

தெற்கு நகர மகளீரணி சார்பில்.. கரூர் மாவட்டகழக செயலாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் #MR_விஜயபாஸ்கர் அண்ணன் அவர்களின் பேராதரவுடன்.. கரூர் – தாந்தோணி ஒன்றியம் கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு #அஇஅதிமுக_சார்பில் #இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திரு.தானேஷ்முத்துக்குமார். அவர்களை ஆதரித்து…68 வது பூத் தேர்தல் பிரச்சாரத்தில்… சுசீலாசாமியப்பன். கரூர்.

Read More »

தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு கவிதையாக பொருளுரை எழுதிய இரண்டாமவர் என்ற பெருமைக்கு சொந்த காரர் – பாவலர் இறையரசன்

ஆசை டிவியின் சிங்கப்பூர் அடையாளமாக இருக்கின்ற நண்பர் இறைமதி தமிழ்நாடு வந்திருந்தார். அவரை சின்ன தாராபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நானும் ஆசை டிவி கனகராஜும் சந்தித்தோம்.அவரது தந்தை பாவலர் இறையரசன் ஒரு மரபுக் கவிஞர். திருக்குறளுக்கு பொருளுரையை அந்த காலத்திலேயே படைத்தவர் அவர். தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு கவிதையாக பொருளுரை எழுதிய இரண்டாமவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.”குறளும் பொருளும்’ என்ற அந்நூலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES