அதிநவீன வையர்லெஸ் ஹியரிங் எயிட் டெமோ. உலகின் சிறந்த காது கருவிகள்
உங்கள் வீட்டிலேயே அதிநவீன வையர்லெஸ் ஹியரிங் எயிட் டெமோ. உலகின் சிறந்த காது கருவிகள் சிறப்பான சலுகைகளுடன். மேலும் தகவலுக்கு 1800-270-1996 அழைக்கவும்.
Read More »உங்கள் வீட்டிலேயே அதிநவீன வையர்லெஸ் ஹியரிங் எயிட் டெமோ. உலகின் சிறந்த காது கருவிகள் சிறப்பான சலுகைகளுடன். மேலும் தகவலுக்கு 1800-270-1996 அழைக்கவும்.
Read More »ஆம்புலன்ஸ் தாமதங்களால் உயிரிழப்பு இனி இல்லை வெகு விரைவில் உயிர் காக்கும் கரங்களின் ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும்முழுவதும் பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயது பொறியாளரான சுபஸ்ரீ, அலுவலகம் முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரத்தில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்துக்கு வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி …
Read More »கடவுள் மறுப்பு கொள்கையோடு மட்டும் இவரை பார்ப்பது, ஒரு புத்தகத்தின் அட்டையை மட்டும் பார்த்தது போன்று தான்… பகுத்தறிவு பகலவனுக்கு அகவைதின வாழ்த்துக்கள்.
Read More »அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே இதுவா நீங்கள் மக்கள் வரி பணத்தில் பின்லாந்து சுற்றுலா சென்ற பயன் ?? பின்லாந்தில் குழந்தைகள் 7 வயதில் பள்ளி தொடங்குகிறார்கள் ஆனால் இங்கு 10 வயதில் பொது தேர்வு அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே இதுவா நீங்கள் மக்கள் வரி பணத்தில் பின்லாந்து சுற்றுலா சென்ற பயன் ?? மத்திய அரசின் ஒரே நாடு ஒரே திட்டம் செயல்படுத்துவதும் சீரமைப்பதும் அந்த அந்த மாநிலத்துக்கு உட்பட்டது …
Read More »தமிழ்நாட்டுல எந்த nursery க்கு போனாலும் ஒட்டு கன்னு, hybrid விதைல உருவாக்கின மரத்தையோ இல்ல திசு வளர்ப்பு மூலமா உருவாக்கின மரத்தையோ தான் தருவாங்க. இந்த மரங்களோட மொத்த வாழ்நாள் 10 இல்ல 15 வருஷம் தான் வரும். மற்றும் நம்ம உடம்புக்கு எந்த விதமான நன்மையும் தராது (வயிறு மட்டும் தாம் நிறையும்). ஆனா மோகன்ராஜ் ஒருத்தர் தான் அங்க இங்கன்னு அலஞ்சி திரிஞ்சி நாம மறந்து …
Read More »இன்று பிறந்தநாள் காணும் அரவக்குறிச்சி மண்ணின் மைந்தன் வேல்முருகன் அவர்களுக்கு அரவக்குறிச்சி நண்பர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு, அரவக்குறிச்சி நண்பர்கள்
Read More »1. பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ. வெ.ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். 2. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் பிறந்தார். 3. 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய வயலின் கலைஞரான லால்குடி ஜெயராமன் பிறந்தார். 4. 1915ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவின் பிக்காசோ …
Read More »பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141.வது பிறந்ததினம் இன்று ஈரோட்டு சிங்கத்திற்கு பிறந்தநாள் ஈடில்லாத் தலைவனேது இவரைப்போல தேடினாலும் காணாது அவரைப்போல இறுதிவரை உழைத்திட்ட இமயமவன் உறுதியாய் இருந்திட்ட உள்ளமவன் சீர்திருத்த கொள்கையின் கோமகன் பார்புகழ வாழ்ந்திட்ட பிதாமகன் சாதிவெறிக்கு சாட்டையடித்த வெண்தாடி சகதிமிகு சமுதாயத்தின் விடிவெள்ளி பெண்ணுரிமைக்கு எழுதினான் முன்னுரை பெண்ணடிமைக்கு எழுதினான் முடிவுரை வையத்தில் வாழ்ந்திட்ட வைக்கம் வீரன் தமிழ்நாட்டின் தன்னலமிலா மகாத்மா விதவைகளின் மறுவாழ்விற்க்கு வழிகாட்டி …
Read More »கரூரிலிருந்து பள்ளபட்டி செல்லும் பொள்ளாச்சி பேருந்தில் மழையுடன் கூடிய பயணிகள் பயணம் மாவட்ட நிர்வாகமோ அல்லது போக்குவரத்து கழகமோ விரைந்து நடவடிக்கை எடுத்தால் பயணிகள் நிம்மதியாக பயணிக்கலாம்.
Read More »