Monday , June 9 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம்

இந்திய நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம், இரணியம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா தேசியக்கொடியை ஏற்றி வைத்து கிராம பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம பொதுமக்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தி சிவலிங்கம், ஊராட்சி செயலர் கணேஷ்பிரபு, வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், …

Read More »

கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 75ஆம் நாள் வெற்றி விழாவை முன்னிட்டு, மதுரை சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!

பத்மஸ்ரீ கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 75ஆம் நாள் வெற்றி விழாவை முன்னிட்டு, மதுரை மதிச்சியம் பகுதியில் உள்ள ஷா தியேட்டரில் வடக்கு தொகுதி மக்கள் நீதி மையம் சார்பாக சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்து புத்தாடைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல செயலாளர் எம்.அழகர், சீனிவாசன், குணாஅலி, …

Read More »

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.!

75ம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி ஸ்டாலின் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், கிராம நிர்வாக …

Read More »

சர்வ சமய ஒற்றுமைக்கு பாடுபட்டவர் ஜெயேந்திரர்: எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் புகழாரம்.!

சர்வ சமய ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டவர் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேசினார். மதுரை அனுஷத் தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமி களின் 88 ஆவது ஜெயந்தி விழா மதுரை எஸ்.எஸ்.காலனி ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் நடை பெற்றது. இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் ‘ குருவே சரணம் என்ற …

Read More »

மதுரை மாவட்டம் கப்பலூரில் ரோட்டரி சங்கங்கள் மூலம் 46 ஆயிரம் மரங்களுடன் மியாவாக்கி குறுங்காடுகள்.!

ரூபாய் 30 லட்சம் செலவில் கப்பலூரில் மதுரை ரோட்டரி சங்கங்கள் மூலம் 46 ஆயிரம் மரங்களுடன் மியாவாக்கி குறுங் காடுகள் மதுரையில் உள்ள 8 ரோட்டரி சங்கங்கள் மூலம் ரூபாய் 30 லட்சம் செலவில் 46 ஆயிரம் மரங்களுடன் கூடிய மியாவாக்கி குறுங்காடுகள் கப்பலூரில் உருவாக்கப் பட்டு வளர்ந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு மதுரை இன்னோ வேட்டர்ஸ் ரோட்டரி சங்கமும் மெட்ரோ ஹெரிடேஜ் ரோட்டரி சங்கமும் முன்னிலை வகித்து …

Read More »

வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தியா உயரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தியா உயரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தியா உயரும் என்று மதுரையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேசினார். மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் …

Read More »

ஏழை,எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து அசத்தி வரும் அனைத்து வல்லம்பர் நாட்டார் அறக்கட்டளை நிர்வாகிகள்

ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து அனைத்து வல்லம்பர் நாட்டார் அறக்கட்டளை நிர்வாகிகள் அசத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமழம் வட்டம் தேனிபட்டி,கே.புதுப்பட்டியை மையமாக கொண்டு (29/11/2020) அன்று அனைத்து வல்லம்பர் நாட்டார் அறக்கட்டளை சார்பாக 24 மணி நேர இலவச அவசர ஊர்தி சேவை தொடங்கப்பட்டது. இச்சேவையை நிறுவனத் தலைவர் பொன்.பாஸ்கரன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இச்சேவை தொடங்கப்பட்ட 19 மாதங்களில் 418 …

Read More »

மதுரை அவனியாபுரத்தில் டி.எஸ்.கே டிரஸ்ட் சார்பாக , ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனர் ஜெயக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை.

75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாரத பிரதமர் ஆணைக்கு இணங்க டி.எஸ்.கே டிரஸ்ட் சார்பாக அவனியாபுரம் கிளாட்வே குடியிருப்புப் பகுதியில் அமைந்திருக்கும் டிரஸ்ட் அலுவழகத்தில், ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனர் ஜெயக்குமார் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் டிரஸ்ட் சார்பாக கூத்தியார்குண்டு பகுதியில் மரக்கன்றுகள் நட்டும், ரயில்வே நிலையம் பகுதியில் சாலையோரமாக வசிக்கும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைவர் மணிகண்டன், நாகராஜ், செயலாளர், …

Read More »

மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு நோட்புக் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

75வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக அதன் நிர்வாக அறங்காவலர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் உதயசூரியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். மேலும் 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சபா ராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன், மத்திய அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், கே.ஆர்.கே ராதாகிருஷ்ணன், இர்வின் …

Read More »

மதுரையில் மதர் ஹவுஸ் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பாக 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.!

மை மதர் ஹவுஸ் வெல்ஃபேர் ட்ரஸ்ட்.75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் முப்பெரும் விழா மதுரை மாவட்டம் விராதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. புளியங்குளம் சிந்தாமணி விராதனூர் சாமநத்தம் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மூவர்ண கொடி வழங்கப்பட்டது. விராதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், விளையாட்டில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் இனிப்பு வழங்கி …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES