Friday , December 19 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம் மற்றும் பெட்கிராட் இணைந்து ஜூட் பேக் தயாரிக்கும் இலவச பயிற்சி

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனம் மற்றும் பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி இணைந்து இலவச ஜூட் பேக் தயாரிக்கும் பயிற்சி மதுரை பீ.பீ.குளம் பகுதியில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் அவர்களின் தலைமையிலும், தலைவர் கிருஷ்ணவேணி, பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். மாமன்ற உறுப்பினர் முரளி கணேஷ் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து அவர் பேசுகையில் :- பகுதி …

Read More »

மதுரையில் ROYAL SOUCO 1974-1977 முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது

மதுரையில் ROYAL SOUCO 1974-1977 முன்னாள் மாணவர்கள் சார்பாக கீழவெளி வீதியில் உள்ள சௌராஷ்டிரா துவக்க பள்ளியில் பயிலும் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா ஜே.கே.ரமேஷ் மற்றும் கே.என்.கே ரகுநாத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே.பாலயோகி வரவேற்று பேசினார். ஆர்.கே.விஜயன், எஸ்.ஆர்.சதாசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் ஜே.கே.கிருஷ்ணகுமார், என்.கே.ராகவன், டாக்டர் பி.ஆர்.ஜே கண்ணன், மற்றும் …

Read More »

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் திமுக சிறுபான்மையினர் பிரிவு சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம்

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் திமுக சிறுபான்மையினர் பிரிவு வடக்கு மாவட்டம் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம் சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.ஜான் செய்திருந்தார். இந்நிகழ்வில் திருப்பாலை பகுதி செயலாளர் சசிகுமார், கிழக்கு ஒன்றிய சேர்மன் மணிமேகலை, மீராஜான், கா.கவியரசு, தேவதாஸ், சிங்கராயர், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் மற்றும் …

Read More »

விருதுநகர் மாவட்டம் கல்லுமடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி அவர்கள் விருதுநகர் மாவட்டம் கல்லு மடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி கொடியை ஏற்றி வைத்து மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மேலும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அவருக்கு ஊர் தலைவர், கிராம பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Read More »

மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஏ.பி.சைக்கிள் & பிட்னஸ் சேல்ஸ், சர்வீஸ் ஷோரூம் திறப்பு விழா

மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஏ.பி.சைக்கிள் & பிட்னஸ் சேல்ஸ், சர்வீஸ் ஷோரூமை மூத்த மண்டல மேலாளர் பாரதி, ரீஜீனல் மேனேஜர் வினோத்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை ஷோரூம் உரிமையாளர்கள் 85-வது வார்டு அதிமுக வட்டக்கழக செயலாளர் ஜெயக்குமார், மற்றும் அருணாச்சலம், பிரதீப் ஆகியோர் வரவேற்றனர். இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இங்கு ஹெர்குலிஸ், பி.எஸ்.ஏ, ஹீரோ …

Read More »

மதுரையில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மற்றும் ம.பொ.சி அறக்கட்டளை இணைந்து நடத்திய கருத்தரங்கம்

மதுரையில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மற்றும் ம.பொ.சி அறக்கட்டளை இணைந்து நடத்திய ம.பொ.சி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக கருத்தரங்கம் மதுரை காமராஜர் சாலையில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மற்றும் ம.பொ.சி அறக்கட்டளை இணைந்து நடத்திய தமிழகத்தை மதராஸ் மாகாணம் என்கிற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயரை சூட்டக்கோரி போராடி வெற்றி …

Read More »

“பாஜக ஆட்சிக்கான கவுண்டவுன் சங்கை வேலையில்லா இளைஞர்கள் ஊதுவார்கள்” : மல்லிகார்ஜூன கார்கே தாக்கு!

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தகம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன. குறிப்பாக வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் வேலையில்லா திண்டாட்டத்தின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஐந்து ஆண்டில் மட்டும் வேலையின்மை இரு மடங்காக …

Read More »

ஆளுநருக்கு லாக்.. தேசிய அளவில் பாஜகவிற்கு பெரிய அடியாக மாற போகுது.. ஸ்டாலினின் மாஸ்டர் வியூகம்?

சென்னை: 161 படி ஆளுநர் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம். அவருக்கு இந்த அவசியம் உள்ளது. பேரறிவாளன் விடுதலையில் இதுதான் நடந்தது. ஆளுநர் இதை செய்ய வில்லை என்றால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என் ரவியின் …

Read More »

தெலுங்கானா தேர்தலில் போட்டியில்லை; காங்கிரசுக்கு ஆதரவு: ஷர்மிளா அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவித்துள்ளார்.தெலுங்கானாவில் நவ.,30ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும், ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா, சமீபத்தில் சோனியா மற்றும் …

Read More »

பாஜவில் சீட் கிடைக்காததால் அதிருப்தி மீண்டும் காங்கிரசில் சேர நடிகை விஜயசாந்தி திட்டம்? சமூக வலைதள பதிவால் பரபரப்பு

திருமலை: பிரபல தெலுங்கு, தமிழ் பட நடிகை விஜயசாந்தி. இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். சினிமா துறையில் இருந்து விலகியிருந்த இவர், தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார். ஆரம்பத்தில் பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சியிலும், அதன்பின்னர் சந்திரசேகரராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சியிலும் அதன்பின்னர் மீண்டும் பாஜக என 3 கட்சிகளுக்கும் அணி தாவி முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். தற்போது பாஜகவில் உள்ளார். இந்நிலையில் தெலங்கானாவில் வரும் 30ம்தேதி …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES