September 13, 2019
தமிழகம், நிகழ்வுகள்
482
கரூரில் இதழ்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர்களுக்கு விருது விழா. கரூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இதழ்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. சமூகத்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள் என ஒவ்வொரு துறையையும் சார்ந்த சாதனையாளர்களை அங்கீகாரம் செய்யும் நல்ல நோக்கத்தோடு பாராட்டும், விருதும் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது வழங்கும் விழா கரூரில் நடைபெற்றது.
Read More »
September 13, 2019
கல்வி, தமிழகம்
633
பாரத் சேவக் சமாஜ் என்கிற இந்திய அரசு சார்ந்த கல்வி நிறுவனம் இன்று தினமலர் நாளிதழில் வெளியிட்ட செய்தி என்னவெனில் , BSS இல் அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கும் , தொழில்முறை கல்வி படித்த மாணவர்கள் , வேலை வழங்கும் நிறுவனங்கள் பாரத் சேவக் சமாஜ் மூலம் சான்றிதல் பெற்று வேலை வேண்டுவோர் கொண்டுவரும் சான்றிதழ்கள் அவர்களது நேரடி இணையத்தில் சரிபார்க்குமாறு தெரிவித்துள்ளனர். ஏனெனில் …
Read More »
September 13, 2019
இளைஞர் கரம், தமிழகம்
319
Donate: https://milaap.org/fundraisers/support-gopinath-3?mlp_referrer_id=1997189&utm_medium=auto_share&utm_source=whatsapp Story My name is balajia and I am here to fundraise for my friend, Gopinath. Gopinath is 21 years old and is residing in Tiruchirappalli, Tamil Nadu. Gopinath had Accidentally fell down and got injured. But he needs ICU Medication&Surgery to fully recover. He is being treated at …
Read More »
September 13, 2019
தமிழகம்
258
கரூர் தொழிற்பேட்டை அரசு காலனியில் கரூர் சஷ்டிக் குழுவினரால் புதிதாக கட்டப்பட்டுள்ள கல்யாண சுப்ரமணிய சுவாமி ஆலய கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணியளவில் நடை பெற்றது முன்னதாக நேற்று காலை கணபதி ஹோமம் மாலை முதற் கால யாக பூஜை மருந்து சாத்துதல், கலச ஸ்தாபனம் நடைபெற்றது இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை நா டி சந்தானம் பூர்ணாகுதி நடைபெற்று கலசங்கள் கணேச சர்மா தலைமையில் …
Read More »
September 13, 2019
இந்தியா, செய்திகள், தமிழகம்
522
சுயவிளம்பரம் செய்யும் ஆளும் ஆண்ட அறநெறி அற்ற அரசியவாதிகளுக்கு என்ன பாடம் கற்பிக்கப்போகிறோம் ???. TNYouthParty – தமிழ்நாடு இளைஞர் கட்சி
Read More »
September 13, 2019
விளம்பரம்
136
September 13, 2019
தமிழகம்
368
தூத்துக்குடி அருகே நாணல்காடு பகுதியில் இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே நாணல்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் இசக்கிபாண்டி (27). இவர் இன்று இரவு சுமார் 7 மணியளவில் நாணல்காடு பகுதியில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் இசக்கிபாண்டியை சரமாரியாக அரிவாளால் …
Read More »
September 13, 2019
சமூக சேவை, தமிழகம், மருத்துவம்
517
ரேணு க்ளீனிக் – இலவச மருத்துவ முகாம் நாள்-15/09/2019 Dr.பிரபாகரன் M.D.,PG.D.DIAB பொது மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் Dr.அருண் பிரசாத் MS(Orthopaedics) Fellowship in Arthroplasty (Netherlands) எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் 5000 மதிப்புள்ள பரிசோதனைகள் மேற்கண்ட நாளில் முற்றிலும் இலவசமாக அளிப்பதால் பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். முகாம் நடைபெறும் இடம் ரேணு க்ளீனிக் 11,பெரிய …
Read More »
September 13, 2019
சமூக சேவை, தமிழகம், மருத்துவம்
566
வரும் செவ்வாய் கிழமை காலை 17.09.2019 அன்று கர்பிணி பெண்களுக்கான பேறுகால விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச ஊட்டச்சத்து பொருட்கள் ( ஆப்பிள் ?, மாதுளை பழம், நிலக்கடலை, பேரிசை பழம், மூலிகை நாட்டு சக்கரை) வழங்க உள்ளோம். கர்பிணி பெண்கள் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் 9944443783 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும். நன்றி…. இடம் : கஸ்தூரிபாய் மகளிர் நல மருத்துவ மனை, …
Read More »
September 12, 2019
இந்தியா, தமிழகம்
347
திருச்சி: வங்கி திருட்டில் ஈடுபட்ட நபரை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு வெகுமதி வழங்கிய காவல் ஆணையர்
Read More »