மதுரையில் பாஜக சார்பாக பட்டியலின மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் நிகழ்ச்சி.!
பாரதிய ஜனதா கட்சி மதுரை மாநகர் வைகை வடகரை மண்டலில் உள்ள பட்டியலின மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன், மத்திய அரசின் திட்டங்கள் பிரிவு மாநில செயலாளர் சதிஸ்ஆசாத், மாவட்ட செயலாளர் ரோஜாராணி, மீனவர் அணி மாவட்ட தலைவர் இளங்கோமணி, வைகைவடகரை மண்டல் தலைவர் அருண்பாண்டி, பொதுச்செயலாளர் யுவராஜ், முன்னாள் மண்டல் பொருளாளர் சண்முகசுந்தரம், …
Read More »